• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • தமிழ் புத்தாண்டில் பழனி முருகனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் …

தமிழ் புத்தாண்டில் பழனி முருகனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் …

தமிழ் புத்தாண்டில் பழனி முருகனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் …

கே. டி. ராஜேந்திர பாலாஜி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 134 பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதிமுக சார்பில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, கே. டி. ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு அம்பேத்கரின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை…

டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாளை ஒட்டி, காரைக்காலில் பாஜக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளை ஒட்டி காரைக்கால் மாவட்ட பாஜக சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த…

அம்பேத்கர் படத்திற்கு மணிமாறன் மாலை அணிவித்து மரியாதை..,

மதுரை, திருமங்கலத்தில் அம்பேத்கர் திரு உருவப்படத்திற்கு, திமுக தெற்கு மாவட்டம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முதலமைச்சர் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்கதிமுக தெற்கு மாவட்டம் சார்பாக திருமங்கலத்தில் திமுக அலுவலகத்தில்மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர்…

ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் சிறப்பான அலங்காரம்..,

இன்று தமிழ் புத்தாண்டு மற்றும் மலையாள புத்தாண்டான விசு ஆகியவை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் கேரளா மக்களுக்கு புத்தாண்டு பிறந்ததை ஒட்டி அனைத்து கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் பகுதியில்…

பூலாம்பாடியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விழா..,

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் ஆண்டுதோறும் பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான ஜல்லிக்கட்டு இன்று நடைப்பெற்று வருகின்றது. இந்த ஜல்லிக்கட்டு விழாவை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் தொடங்கி வைத்தனர். பெரம்பலூர் மாவட்ட…

அம்பேத்கர் சிலைக்கு பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி மரியாதை செலுத்தினார் …

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தெரிவித்துக் கொண்ட அவர், பாரதிய ஜனதா மூன்று விதமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருக்கிறது, நேற்று மாநிலம் முழுவதும் எங்கெல்லாம் அம்பேத்கரின் சிலை இருக்கிறதோ,…

பட்டப் பகலில் கொள்ளையடித்த பெண் கைது ..,

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த தாளியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நகுல்சாமி (72), சந்திரமதி (65) தம்பதியினர். இவர்கள் வீட்டுக்கு அருகிலேயே 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 13-ஆம் தேதி இருவரும் வெளியே சென்ற நேரத்தில் பிற்பகல் 12.…

கற்பக விநாயகர் பழங்களில் சிறப்பு அலங்காரம்..,

கரூர், அண்ணா நகர் கற்பக விநாயகர் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 1500 கிலோ எடை கொண்ட பல்வேறு வகையான காய்கறி, பழங்களில் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள்…

த.வெ.க.சார்பில் 100 ஏழை பெண்களுக்கு இலவச சேலை குடம்…,

கரூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் 100 ஏழை பெண்களுக்கு இலவச சேலை மற்றும் பிளாஸ்டிக் குடம் வழங்கப்பட்டது. கரூர், சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம்…