படித்ததில் பிடித்தது
1. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்த மாட்டான்.மரக்கன்று வைத்தவன் தான் தண்ணி ஊத்துவான். 2. சௌகரியம் போல் வைத்து கொள்ளலாம் என்பதால் தான் தலைமுடி விக்குக்கு சவுரி என பெயர் வந்தது. 3. குரைக்கும் நாய் கடிக்காது என்பது நமக்கு தெரியும்.ஆனால்…
பொது அறிவு வினா விடைகள்
1. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது? மலேசியா 2. வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர்? அகிலன் 3. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? ஞானபீட விருது 4. தேசிய ரசாயண பரிசோதனைச்சாலை…
குறள் 772
கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது பொருள்(மு .வ): காட்டில் ஓடும் முயலை நோக்கிக் குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்டவெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா..,
நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்து செயல்படும் இப்பள்ளியின் ஆண்டு விழா கோலாகலமாக நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைத் திருவிழாவில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. அதே போன்று…
பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் தேரோட்டம் கோலாகலம்
கண்களுக்கு விருந்து படைக்கும் விருதுநகர் ஸ்ரீஅருள்மிகு பராசக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம் கழுகு பார்வை காட்சி!!! விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் தேரோட்டம் கோலாகலம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஆகோ ஐயாகோ” என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து…
அடிக்கடி விசிட் அடிக்கும் ஒற்றை யானையால் பக்தர்கள் அச்சம்!!
கோவை, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் அடிக்கடி ஒற்றை யானை வருவதும் , அதனை வனத் துறையினர் விரட்டுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் வனத்துறையில் வறட்சியான சூழல் நிலவுவதால் உணவுக்காகவும் , தண்ணீருக்காகவும் பூண்டி வெள்கியங்கிரி ஆண்டவர்…
பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர் ஆரம்ப பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காந்திபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி…
1500 நபர்களிடம் 24 கோடி ரூபாய் மோசடி!!!
மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் ஹரிணி ஆறுமுகம் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த புதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் ரமேஷ் தங்கராஜ் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவரும் QUEEN டிரேடிங் என்ற பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால்…
சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..,
இந்திய வரலாற்றில் அனைத்து மாநில அரசுகளும் மகிழ்ச்சி அடையும் வகையில் வரலாற்றில் இடம்பெற்றுள்ள சிறப்பான அறிவிப்பினை ஆளுநர் ரவி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து சுற்றுலா நகரமான உதகையில் நகர திமுக சார்பில், நகரச் செயலாளர்…
ஸ்ரீவேம்பு மாரியம்மன் ஆலயத்தின் திருவிளக்கு பூஜை
கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தின் 25 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு…




