• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • பெரியாறு அணையில் ஆய்வு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு..,

பெரியாறு அணையில் ஆய்வு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு..,

மத்திய நீர்வள ஆணைய தலைவர் முகேஷ் குமார் சின்ஹா தலைமையிலான குழுவினர் இன்று பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். இந்த திடீர் ஆய்வுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கு மத்திய நீர்வளத்துறை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய…

அமைச்சர் எல். முருகனுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு ..,

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உதகைக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல் .முருகனுக்கு (சேரிங் கிராஸ்) பகுதியில் பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக உதகை வந்த மத்திய இணையமைச்சர் எல் .முருகன்…

பூகம்பம் வராமலே ஒவ்வொரு நாளும் நில அதிர்வை உணருகிறோம்….

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் தனியார் சைசிங் நிறுவனம் 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்நிறுவனம் மூன்று மாதங்களுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் 300-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குவதால் அதிக அளவிலான ஒலி மாசு…

ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா..,

விருதுநகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழா விழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள், சிறுவர், சிறுமியர் இரவு பகலாகக் கொடி மரத்திற்குத்…

பட்டீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்..,

கோவையில் பிரசித்தி பெற்ற முத்தி தளமாக விளங்க கூடிய பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் துவங்கியது. நேற்றைய தினம் இரவு பட்டீசுவரர் திருக்கல்யாண உற்சவம் முடிந்ததையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர்,…

குடிநீர் குழாய் சரிசெய்ய அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை..,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது மேலூர் ஊராட்சி இந்த ஊராட்சி பகுதியில் உள்ள கொலக்கம்பை பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் காவல் நிலையம் வங்கி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்நிலையில் துண்டநெறி பகுதியில் இருந்து…

தொலைநோக்கி மூலம் பார்ப்பதற்கு முன் பதிவு செய்வதற்கு QR code..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேற்றி பகுதியில் அமைந்துள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்கள் ஆய்வு செய்வதற்காக ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டது இந்நிலையில் வானிலை ஆராய்ச்சி நிறுவனம் நடத்தப்படும் அருங்காட்சியகமும் உள்ளது. மேலும் அருங்காட்சியத்தில் விண்வெளியில் நடக்கும் மாற்றங்கள் சூரிய குடும்பத்தில்…

திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..,

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநர் ஆர். என். ரவியால் நிறுத்தி வைக்கப்பட்டது, இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று (08.03.25) உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பை…

கோமாதா பூஜை துணை நிலை ஆளுநர் பங்கேற்பு..,

மணக்குள விநாயகர் கோவிலில் நடந்த கோமாதா பூஜையில் துணைநிலை ஆளுநர்,உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சரின் துணைவியார் வழிபட்டனர். உலக புகழ்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலின் 10ம் ஆண்டு கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு, சஹஸ்ர சங்காபிஷேகம் விழா நேற்று துவங்கி 11ம்…

உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு திமுகவினர் வரவேற்பு..,

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுப்பு தெரிவித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது இந்த வழக்கு இன்று விசாரணை மேற்கொண்டு நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கினர். அதன்படி அரசியல் சாசனப்படி…