• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

பொருள்(மு .வ):

காட்டில்‌ ஓடும்‌ முயலை நோக்கிக்‌ குறிதவறாமல்‌ எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்டவெளியில்‌ நின்ற யானை மேல்‌ எறிந்து தவறிய வேலை ஏந்துதல்‌ சிறந்தது.