ஒரு காலில் நின்று நூதன போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்கள்..,
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக பொள்ளாச்சி, உடுமலை, திருச்சி, மதுரை, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு பல்லடம் பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் பல்லடம் அருகே…
கல்லூரி மாணவர்களுக்கு 10 கணினிகளை ஆட்சியர் வழங்கினார்..,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.4.17 லட்சம் மதிப்பிலான 10 கணினிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட…
இஸ்லாமிய இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,
வக்பு வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும், வக்ஃப்பு வாரிய சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோவை, ஆத்துப்பாலம் பகுதியில் அனைத்து ஜமாத் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி கூட்டமைப்பினர் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.…
பாஜகவுக்கு புதிய தலைவராகும் நயினார் நாகேந்திரன்..,
தமிழ்நாட்டில் இரண்டு நாள் பயணத்தை முடித்துவிட்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று இரவு தனி விமானம் மூலம், டெல்லி புறப்பட்டு சென்றார். அமித்ஷாவை வழியனுப்ப, சென்னை விமான நிலையம் வந்திருந்த நயினார் நாகேந்திரன், சென்னை விமான நிலையத்தில் பேட்டி. ஒன்றிய உள்துறை…
வக்ஃப் திருத்த மசோதாவை கண்டித்து கம்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
வக்ஃப் திருத்த மசோதாவை கண்டித்து தேனி மாவட்டம் கம்பம் நகர முஸ்லிம்கள் ஒன்று கூடி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். வக்ஃப் திருத்த மசோதாவை கண்டித்தும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி தலைவர் ஜெயலாபுதீன்…
வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக் கூறி, கண்டன ஆர்பாட்டம்.
வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக் கூறி மதுரை வில்லாபுரத்தில் 650 அடி கருப்பு துணி ஏந்தி பெண்கள் பிரமாண்ட கண்டன ஆர்பாட்டம். நடைபெற்றது. மதுரை வில்லாபுரம் பகுதி அனைத்து ஜமாத்தார்கள் ஒருங்கிணைந்து பாஜக அரசின் வக்ஃபு சட்ட…
முத்துமாரியம்மன் கோவில் 51-வது ஆண்டு திருவிழா..,
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 51வது ஆண்டு முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு காலை அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மேலும் முளைப்பாரி எடுத்து நான்கு வீதிகளும் உலா வந்து மீண்டும்…
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நடந்தே சென்று ஆய்வு..,
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாடக்குளம் கிராமம் அமைந்துள்ளது.மதுரைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய இந்த கன்மாயில் பொதுப்பணித்துறை மூலமாக தற்போது ரூபாய் 17.5 கோடி திட்ட மதிப்பீட்டில் கரைகளை பலப்படுத்தப்படும் பணியோடு சேர்ந்து பக்கவாட்டில் கற்கள் அமைக்கும் பணிகளுக்கான வேலைகள் துரிதமாக…
கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகம் திறப்பு விழா..,
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், புதிய அறந்தாங்கி (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகத்தினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து…
கண்ணகி கோவில் சீரமைப்பு குறித்து பேசிய எம்எல்ஏ ராமகிருஷ்ணன்..,
தமிழ்நாடு சட்டமன்றத்தில், கண்ணகி கோவில் சீரமைப்பு மற்றும் கோவிலுக்கு வழி ஏற்படுத்தி தருவது குறித்து பேசிய கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணனுக்கு வாணிய சமுதாயத்தினர் கோவில் பரிவட்டம் கட்டி நன்றி தெரிவித்தனர். தேனிமாவட்டம் கூடலூருக்கு தெற்கே உள்ள விண்ணேற்றிப் பாறை (தற்போது வண்ணாத்திப்பாறை)யில்,…








