• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை!!

குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை!!

உதகை அருகே கல்லக் கொரை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை கன்றுக்குட்டியை வேட்டையாட பின் தொடர்ந்து சென்ற CCTV காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் வீட்டின் மாடியிலிருந்த நாயை மின்னல்…

ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த இளம் பெண்..,

விருதுநகர் மதுரை சாலையில் உள்ள கே.வி.எஸ் தனியார் பள்ளி மைதானத்தில் கோடை விடுமுறை மற்றும் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி 77-வது பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. பொருட்காட்சியை காண விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவர்களது குழந்தைகள்…

பொன்முடியின் உருவப்படத்தை கிழித்தெரிந்து ஆர்ப்பாட்டம்..,

இந்து கடவுள்களின் மதச் சின்னங்களை விபச்சார தொழிலுடன் இணைத்து பெண்களையும், இந்து மத கடவுளையும் அவமதித்து அநாகரிமாக பேசிய தமிழக அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், உடனடியாக பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அவரை கைது செய்ய வேண்டும் என கோரி…

கட்டாய ‘சுய நாடுகடத்தலை’ அறிவித்தார் டிரம்ப் !!

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 6,000க்கும் மேற்பட்டோரை இறந்தவர்களின் பட்டியலில் சேர்த்தது டிரம்ப் நிர்வாகம். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவரக்களை அந்நாட்டில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் தங்கியிருக்கும் 6,000க்கும் மேற்பட்டோரை இறந்தவர்களின் பட்டியலில்…

வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா.,

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. முருகன் வழிபாட்டு ஸ்தலங்களில் ஒன்றான இங்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வெள்ளிமயில் வாகனத்தில் மலர்களால்…

6வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி..,

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்றபுனித ஆரோக்கிய மாதாபேராலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் கடந்த மார்ச் 5ந் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் தொடங்கியது. தவகாலத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமைகள் தோறும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும்.அதன்படி 6வது வார சிலுவை பாதை…

சிட்டிசன் சினிமா படப்பாணியில் ஊரையே காணவில்லை

இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்..,

ஒன்றிய அரசின் வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து குரோம்பேட்டை காயிதே மில்லத் நினைவு ஜூம்மா மஸ்ஜீத் சார்பாக 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை முடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபடுவதற்காக வந்திருந்த இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து…

தமிழக முதல்வர் அனைத்து ராஜ தந்திரங்களையும் தெரிந்தவர் – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

தமிழக அரசே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!!

இந்த நிலையில் கோட்டை சூரங்குடி யில் உள்ள நத்தம் புறம் போக்கு நிலத்தில் பலர் வசித்து வந்ததாகவும் 1933 பிறகு இடம் பெயர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சாத்தூரில் தமிழக அரசே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு நடவடிக்கை எடு…