• Sat. Feb 15th, 2025

விஜி ஜோசப்

  • Home
  • குடியிருப்பு பகுதியில் காட்டு எருமை நடமாட்டம்…

குடியிருப்பு பகுதியில் காட்டு எருமை நடமாட்டம்…

தேனி மாவட்ட தமிழக கேரள எல்லை குமுளியில் குடியிருப்பு பகுதியில் காட்டெருமை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். தேனி மாவட்ட தமிழக கேரள எல்லை குமுளி. இங்குள்ள பெரியார் புலிகள் சரணாலயத்தில் புலி, காட்டெருமை, யானை, சிறுத்தை, கரடி போன்றவை…

பெரியாரைப் பற்றி பேச சீமானுக்கு தகுதி இல்லை – டிடிவி தினகரன் பேச்சு…

தந்தை பெரியாரைப் பற்றி பேசுவதற்கு சீமானுக்கு எந்த தகுதியும் இல்லை என்று தேனி மாவட்டம் சின்னமனூரில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்தார். தேனி மாவட்டம் சின்னமனூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி தெற்கு மாவட்டம்…

நகர்மன்ற கூட்டத்தில் வரிவிதிப்பை குறைக்க உறுப்பினர் கோரிக்கை

தேனி மாவட்டம் கம்பம் நகரமன்றத்தின் சாதாரண கூட்டம், கூட்டவளாகத்தில் தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் உமாசங்கர், பொறியாளர் அய்யனார், மேலாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.உறுப்பினர் சாதிக் – எனது பாட்டில் தார் சாலைகள்…

வியாபாரிகள் நகராட்சியில் மனு கொடுக்க கூடியதால் பரபரப்பு

கம்பம் நகராட்சி சார்பில் கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே பல்வேறு வசதியுடன் பாலச்சந்தை கட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில்கம்பம் உழவர்சந்தையை சுற்றி ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க, உழவர் சந்தையை சுற்றியுள்ள சாலையோர வியபாரிகளை வாரச்சந்தை வளாகத்தில் உள்ள தினசரி…

சிவகாமி அம்மன் கோவில் குடமுழக்கு விழா

சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவில் குடமுழக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் அருள்மிகு சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆயிரம் ஆண்டு பழமை…

புலிகள் சரணாலயத்தில் 228 வகை பறவையினங்கள்.

பெங்களூர் வனவிலங்கு ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், பெரியாறு புலிகள் சரணாலயத்தில் 228 வகை பறவை இனங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. தமிழக – கேரள எல்லையில் 925 கிலோமீட்டர் பரப்பளவில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம், ரத்தினம் திட்டம் மாவட்டங்களில் பெரியார்…

கம்பத்தில் 19வது மாநில அளவிலான கராத்தே போட்டிகள்

தேனி மாவட்டம் கம்பத்தில் ஆலன்ராம் சிட்டோரியோ இண்டர்நேசனல் கராத்தே பள்ளி மற்றும் தேனி மாவட்டக் கராத்தே பள்ளிகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் 19வது மாநில அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர், நா.இராமகிருஷ்ணன் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.…

மனிதநேய மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா

ம.ம.க 17ஆம் ஆண்டு துவக்க விழாவில், மருத்துவமனை நோயாளிகளுக்கு பிஸ்கட், பழங்கள், ஹார்லிக்ஸ் வழங்கி கொண்டாடினர். மனிதநேய மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கம்பம் நகர மமக…

கம்பத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

லயன்ஸ் கிளப், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. லயன்ஸ் கிளப் ஆஃப் கம்பம் இமை, லியோ கிளப் ஆஃப் கம்பம் கயல், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம் இணைந்து நடத்திய இலவச பல், காது மூக்கு…

புதிய தேனி ஆட்சியராக ரஞ்ஜித் சிங் நியமனம்…

தமிழ்நாடு அரசு இன்று 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த சஜீவனா அரசு கூடுதல் செயலாளர், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சேலம் மாநகராட்சி ஆணையாளராக இருந்த ரஞ்சித் சிங்…