• Fri. Apr 26th, 2024

S.Navinsanjai

  • Home
  • பல்லடம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!!

பல்லடம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நாசுவம்பாளையம் பகுதியில் மின் இணைப்பு கொடுக்க பணம் கட்டியும் 5 மாதமாகியும் இன்றுவரை இணைப்பு கொடுக்கவில்லை என்றும், 40க்கும் மேற்பட்டோர் 15 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தியும் இதுவரை பொருட்படுத்திக் கொள்ளாமல் தங்களை அவமதிப்பதாக புகார்…

பல்லடம் அருகே அதிகாலையில் பயங்கர விபத்து!!

பல்லடம் அருகே அதிகாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஈச்சர் வேனின் பின்புறம் கார் மோதி விபத்து ஏற்பட்டு 6 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த ஆனந்த்,கௌதம்,கவின்,குமரன்,…

பல்லடம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தமிழகத்தை உலுக்கிய வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023 செப்.3ஆம் தேதி பல்லடத்தில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் செல்லமுத்து,…

பல்லடம் அருகே ஜே கே ஜே காலனியில் 17 வயது சிறுவனுக்கு அறிவால் வெட்டு – போலீசார் விசாரணையால் பரபரப்பு…

பள்ளி வாகனம் வீட்டின் சுவற்றில் மோதி விபத்து!! பள்ளி வாகனத்தில் மாணவ. மாணவிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்ப்பு!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் பொன்நகர் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் ஒன்று பொன்நகர் வளைவை கடக்க முயன்ற போது பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்த பேருந்து நேராக உள்ள வீட்டின் முன் கழிப்பறையின் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது…

பல்லடம் சின்னிய கவுண்டம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக எரிவாயுவை மாற்ற முயன்ற போது தீ பிடித்து விபத்து! 2 பேர் படுகாயம்- விபத்து குறித்து போலீசார் விசாரணை!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த சின்னிகவுண்டன்பாளையம் கல்லுக்குத்து காடு பகுதியில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டதில் உள்ள வீட்டில் முருகன் என்பவர் சட்டவிரோதமாக வீட்டு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரிலிருந்து எரிவாயுவை வணிகப் பயன்பாட்டு சிலிண்டருக்கு மாற்றி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பல்லடம் வருகை…

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பல்லடத்தின் முக்கிய சாலைகளின் வழியே அணிவகுப்பு நடத்தினர். பல்லடம் துணை காவல் கண்காணிப்பளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் 97 துப்பாக்கி ஏந்திய போலீசார் அணி…

பல்லடம் அருகே 23 லட்சத்தி 40 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்.., தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புத்தரிச்சல் பகுதியில் துணி நூல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதடையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். .அப்போது அவ்வழியே வந்த ஆடி சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் 23 லட்சத்து…

சிங்கை ராமச்சந்திரனுக்கு பல்லடத்தில் முன்னணி நடிகர் ரவிமரியா வாக்கு சேகரிப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர் மற்றும் புறநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவை பாராளுமன்ற தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து முன்னணி நடிகரான ரவி மரியா பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான இவர் இன்று இப்பகுதியில்…

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் -கலெக்டர் பங்கேற்பு

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம்-திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பங்கேற்பு!!மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு!!!திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 1432…