ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் வழிபாடு..,
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அடப்பன்வயல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் இன்று ஏராளமான முருக பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.…
திமுக கூட்டணியை விட்டு எந்த கட்சியும் போகாது..,
பாமக கூட்டணி குறித்த கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில் கூறுகையில்புதிய கட்சி சேர்க்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் கூட்டணி கட்சிகளில் கலந்து ஆலோசித்து அதன் பின்னர் அவர்களின் சம்மதத்தின் பேரில் திமுக கூட்டணிக்கு அவர்களை தமிழகம் முதல்வர் இணைத்துக் கொள்வார். புதுக்கோட்டையில்…
கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவருக்கு சிறப்பு வழிபாடு..,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குறிஞ்சி ஆண்டவர் கோவில் குறிஞ்சியாண்டவருக்கு காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைதொடர்ந்து நாயுடுபுரம் விநாயகர் கோவில் பகுதியில் இருந்து ஊர்வலமாக அப்சர்வேட்டரி, மூஞ்சிக்கல், பாம்பார்புரம், அண்ணாநகர்,டிப்போ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த…
வக்ப் வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமியர் கண்டனம்..,
குமரி மாவட்டத்தில் இன்று, கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின். இஸ்லாமிய சமுகத்திற்கு எதிராக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து பள்ளி…
பள்ளிவாசலின் வெளியே கருப்பு சட்டை அணிந்து கண்டனம்..,
சென்னை ஆலந்தூரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் பள்ளிவாசலின் வெளியே கருப்பு சட்டை அணிந்து கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்த புதிய வகுப்பு…








