ஆட்டோ பெண் மீது மோதி விபத்து..,
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர்,மாடம்பாக்கம் பகுதியைச் சார்ந்தவர் ஷோபனா (வயது-36) இவரது இரண்டு மகன்களும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் இருந்து மகன்களை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சாலையில்…
அரசு போக்குவரத்துக் கழகம் ஒருபோதும் தனியார் மயமாகாது..,
கோவை, சுங்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இன்று 13 புதிய அரசு பஸ்கள் இயக்கம் தொடக்க விழா மற்றும் 41 போக்குவரத்து கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைவழங்கும் விழா நடந்தது.இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை…
கம்பராமாயண இசை பாடலை கேட்டு ரசித்த ஆளுநர் ஆர்.என்.ரவி
சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையில் நடைபெற்ற கம்பர் விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டு கம்பராமாயண இசை பாடலை கேட்டு ரசித்தார். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில், கம்பன் கழகங்களின் ஒருங்கிணைப்பு நிர்வாகக் குழு சார்பில், பங்குனி…
தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்..,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில் குளிர்ந்த குடிநீர் மையம் மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைக்கப்பட்டது. சென்னையில் படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரசியல் கட்சியினர் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் மற்றும் பொதுமக்களுக்கு பழரசம்…
மியான்மர் மீட்பு பணிகளில் ரோபோ பயன்படுத்தும் இந்திய ராணுவம்..,
புதுடெல்லி: மியான்மர் நிலநடுக்கத்தில் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவம் சிறு ரோபோக்கள் மற்றும் நானோ டிரோன்களை பயன்படுத்துகிறது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவம் சிறிய ரோபோக்கள் மற்றும் நானோ டிரோன்களை ஈடுபடுத்தியுள்ளது. கடந்த 28ஆம் தேதி மியான்மரில்…
2 ஏர் இந்தியா விமானங்கள், திடீரென ரத்து..,
சென்னை- டெல்லி- சென்னை, 2 ஏர் இந்தியா விமானங்கள், திடீரென ரத்து. அதைப்போல் 20 -க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகி, சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி. சென்னை விமான நிலையத்தில் இன்று டெல்லி, மும்பை, அந்தமான், கொச்சி, உள்ளிட்ட இருபதுக்கும்…
ஈரான் அணு ஆயுதங்களை கைவிடாவிட்டால்..,டிரம்ப் எச்சரிக்கை..,
வாஷிங்டன்: ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை கைவிடாவிட்டால், அதற்கு பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இன்று ஓமானில் நடைபெறவிருக்கும் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக டிரம்ப்பின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.…
கனமழையால் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு இடிந்து விழுந்த சம்பவத்தால் அதிர்ச்சி…
உசிலம்பட்டி அருகே கனமழையால் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக உயிர்பலி ஏற்படாத சூழலில் 1 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் சேதமடைந்தன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை வடக்கு காலணி பகுதியில் 200க்கும்…
ஏப்ரல் 16ல் அமைச்சரைக் கண்டித்து அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியதைக் கண்டித்து, வருகிற ஏப்ரல் 16ஆம் தேதியன்று அதிமுக மகளிரணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.பெண்கள் குறித்து பேசிய எஸ்வி.சேகர் நீதிமன்றத்துக்கு அலையாய் அலைந்து கொண்டிருக்கையில், பல…








