ஓய்வூதிய தாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, (திருச்சிராப்பள்ளி) K.ரவிச்சந்திரன் தலைமையில் இன்று (21.02.2025 ) நடைபெற்றது.இந்த ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள்…
ஜெனி என்று பெயர் சூட்டிய மாவட்ட எஸ்.பி.
பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் மோப்ப நாய்ப் படைப்பிரிவிற்கு வெடிபொருள் (EXPLOSIVE) கண்டுபிடிப்பிற்காக, புதிதாக மோப்ப நாய்க்குட்டி காவல்துறையின் சார்பில் வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 21.02.2025 -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா மேற்படி நாய்க்குட்டிக்கு ஜெனி…
சிவகங்கையில் புத்தகத் திருவிழா …
சிவகங்கை மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கான 4வது புத்தக திருவிழா இன்று சிவகங்கை மன்னர் பள்ளி மைதானத்தில் துவங்கியது மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மாங்குடி உள்ளிட்டோ பங்கேற்றனர்.…
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பொறியாளர் பிரேம்குமார் லஞ்சம் பெறும்போது பிடிபட்டார். பொறியாளர் பிரிவில் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை எடுத்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி…
புதுச்சேரி வழியாக கடலூர் செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியார் உணவகத்தில் ஓய்வு
முத்தியால்பேட்டை முன்னாள் எம்எல்ஏ நந்தா. சரவணன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடலூர் செல்வதற்காக புதுச்சேரி வழியாக வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனியார் உணவகத்தில் ஓய்வு எடுத்தார். அப்போது அவரை நேரில் சந்தித்த திமுக முன்னாள் சட்டமன்ற…
புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ அய்யப்பன்
உசிலம்பட்டியில் ரூ.27 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத்தை எம்எல்ஏ அய்யப்பன் திறந்து வைத்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள ஆர். சி.சிறுமலர் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர பள்ளி நிர்வாகம், பள்ளி குழந்தைகள் வைத்த கோரிக்கையை ஏற்று…
காட்டு தீ பரவாமல் இருக்க தீத்தடுப்பு கோடுகள்
முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு தீ ஏற்படாமல் தடுக்க தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம். நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியில் காட்டு தீ பரவாமல் இருக்க தீத்தடுப்பு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்தில்…
மிக பழமையான மன்னர் பள்ளியின் 168ஆம் ஆண்டு விழா
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மிகப் பழமை வாய்ந்த மன்னர் மேல்நிலை பள்ளியின் 168 ஆவது ஆண்டு விழா இன்று நடைபெற்ற நிலையில் மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது. சிவகங்கை ஆண்ட வீரமங்கை வேலு நாச்சியாரின்…
திட்டக்குடி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
முதல்வர் இன்று கடலூர் வருகை தரும் நிலையில் திட்டக்குடி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஊதியம் கேட்டு, அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் 50 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் துப்புரவு பணியில்…
சாலை முழுவதும் குப்பையை கொட்டி செல்லும் மாநகராட்சி வாகனம்
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் சேமிக்கும் குப்பைகளை டிராக்டர் லாரி மற்றும் வேன் மூலமாக சேமித்து மதுரை வெள்ளக்கல்லுக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால் கொண்டு செல்லும் வாகனங்கள் முறைப்படி குப்பைகளை மூடி செல்லாமல் சாலைகள் முழுவதும் சிந்தி செல்வதால் சாலை…




