இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள்
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், இலங்கையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம், சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில்,…
சென்னையிலிருந்து ஜம்மு, காஷ்மீருக்கு, நேரடி இணைப்பு விமானம்
கோடைகால சுற்றுலா தளமான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு, சென்னையில் இருந்து, நேரடி இணைப்பு விமானங்களை, ஏர் இந்தியா விமான நிறுவனம் இயக்கத் தொடங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் இணைந்து, இந்த…
அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் வீட்டை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்
புதுச்சேரியில் வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் வீட்டை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர். நிலுவையில் உள்ள சம்பளம், பி எஃப், இ. எஸ். ஐ-க்கான அடையாள அட்டை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் தங்களை வேலை வாங்குவதாக தனியார் நிறுவனம் மீது குற்றம்…
பொது அறிவு வினா விடை
1) ஆண்களுக்கு சராசரியாக எத்தனை லிட்டர் இரத்தம் இருக்கும்? 5.6 லிட்டர் 2) இரத்தத்தில் எது அதிகமாவதால் ஹைபர்கிளைசிமியா ஏற்படுகிறது? குளுக்கோஸ் 3) அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்? ஜான் எப் கென்னெடி 4) மஞ்சள் ஆறு…
குறுந்தொகைப் பாடல் 30
கேட்டிசின் வாழி தோழி அல்கற்பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇயவாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்துஅமளி தைவந் தனனே குவளைவண்டுபடு மலரிற் சாஅய்த்தமியேன் மன்ற அளியேன் யானே. பாடியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார். பாடலின் பின்னணி:பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவினால்…
திமுகவினரால் (GET OUT MODI) என்ற வாசகங்கள் பொருந்திய சுவரொட்டிகள்
மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதிகள் முழுவதும் திமுகவினரால் (GET OUT MODI) என்ற வாசகங்கள் பொருந்திய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த…
குறள் 746:
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்நல்லாள் உடையது அரண்.பொருள் (மு.வ):தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.
பன்மொழி பக்கபலம்; தாய்மொழியே தக்கபலம்: கவிஞர் வைரமுத்து ட்வீட்!
பன்மொழி என்பது பக்கபலம்; தாய்மொழியே தக்கபலம் என கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். தாய்மொழிகளின் சிறப்பை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து…
கல்வியை அரசியலாக்க வேண்டாம் – மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்
கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி என்ற மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட பல்வேறு…




