மாவட்ட அம்மா பேரவையின் ஆலோசனை கூட்டம்
சிவகங்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட அம்மா பேரவையின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கே.கே. உமாதேவன், நாகராஜன், அம்மா…
ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் உயிரினங்கள் பாதுகாப்புக் குழுக்கூட்டம்
தன்னார்வ அமைப்புகள் மூலம் 10,10,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதில் 6.80லட்சம் மரக்கன்றுகள் எங்கெங்கு இந்த மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், பசுமைக்குழு, மேலாண்மைக்குழு மற்றும் உயிரினங்கள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்…
சிங்கம்புணரியில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், ஆரோக்கியராஜ், குமரேசன், ரமேஷ் ஆகியோர்…
பவன் கல்யாணத்துக்கு வேதங்கள் முழங்க ஆசீர்வாதம்
திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பவன் கல்யாணத்துக்கு திருப்பரங்குன்றம் கந்த குரு வேத பாடசாலையில் வேதங்கள் முழங்க ஆசீர்வாதம் செய்யப்பட்டது. பழனியில் சுவாமி தரிசனம் முடித்து ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யாண் இன்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திற்கு…
ஜாக்டோ ஜூயோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த கோரியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி உசிலம்பட்டியில் ஜாக்டோ ஜூயோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த கோரி, ஜாக்டோ…
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணத்துக்கு மனு
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி திருக்கோயில் கந்தன் மலையின் புனிதத்தை பாதுகாக்கும் விதமாக குரல் கொடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பாக ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணத்துக்கு மனு அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சர்ச்சை எழுந்து…
தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நாளை சனிக்கிழமை காலை 11 மணியளவில் திருத்தங்கல் செல்லும் சாலையில் உள்ள ஜாபோஸ் காஞ்சனா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. நூற்றாண்டு விழா குழு தலைவர் மகேஸ்வரன் தலைமை வகிக்கிறார்,…
மாசாணி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில்,41 அடி நீள குண்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாசாணி தாயே போற்றி என்ற கோஷத்துடன் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன்…
அண்ணாமலை சொல்வதை செய்பவர் அல்ல – அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெறும் வாய்ச்சவடால் விடுபவர் தான். அவர் பேசுவதை அவரே வாபஸ் வாங்கி கொள்வார். திமுகவை யாராலும் ஆட்டவோ அசைக்கவும் முடியாது. நாகர்கோவிலில் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேட்டி. சமூக நலன் மட்டும் உரிமை துறை…
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க இளைஞர்கள் கைது !!!
காதலர் தினத்தில் கேக் வெட்டி கொண்டாடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க இளைஞர்கள் கைது !!! பிப்ரவரி 14 ம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனுமதி இன்றி கோவை வ.உ.சி. மைதானத்தில் காதலர்…