• Tue. Feb 18th, 2025

Month: February 2025

  • Home
  • சாராய வியாபாரத்தை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் கொலை… மயிலாடுதுறை அருகே பயங்கரம்

சாராய வியாபாரத்தை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் கொலை… மயிலாடுதுறை அருகே பயங்கரம்

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரத்தை தட்டிக்கேட்ட பொறியியல் கல்லூரி மாணவர் உள்பட இருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் வடக்குத்தெரு பகுதியில் ராஜ்குமார், தங்கத்துரை, மூவேந்தன் ஆகியோர் சாராய விற்பனையில் ஈடுபட்டு…

மீனாட்சி அம்மன் கோவிலில் பவன் கல்யாண் சாமி தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆந்திர துணை முதல்வர் சாமி தரிசனம் செய்தார். நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது நிறைவேறி இருக்கிறது ஆந்திர துணை முதல்வர் பேட்டி. ஆந்திர மாநில துணை முதல்வர்…

இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் இன்றுதொடங்குகின்றன. மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு…

நில உடைமைப் பதிவுகள் சரிபார்த்தல் சிறப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டம் கிராம அளவில் நடைபெற உள்ள நில உடைமைப் பதிவுகள் சரிபார்த்தல் சிறப்பு முகாமில் விவசாயிகள் தங்களுடைய சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்பேசி கொண்டு வந்து தங்களின் விவரங்களை பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட…

பிரபல ரவுடிக்கு மாவு கட்டு

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவன் கண்ணன் மகன் பிருத்திகை (27)பிரபல ரவுடியான இவன் மீது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு நீதி மன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கு கொடுத்து…

குடியிருப்பு பகுதியில் காட்டு எருமை நடமாட்டம்…

தேனி மாவட்ட தமிழக கேரள எல்லை குமுளியில் குடியிருப்பு பகுதியில் காட்டெருமை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். தேனி மாவட்ட தமிழக கேரள எல்லை குமுளி. இங்குள்ள பெரியார் புலிகள் சரணாலயத்தில் புலி, காட்டெருமை, யானை, சிறுத்தை, கரடி போன்றவை…

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

சேமநல முத்திரை தாள் கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தியதைக் கண்டித்து உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்த கோரியும், சேமநல முத்திரை தாள் கட்டணம் 30 ரூபாயிலிருந்து…

காதலர் தினத்தில் காவல் நிலையத்திற்கு பரபரப்பு

பெரம்பலூரில் 3 பெண்களை காதலித்து ஏமாற்றிய “கில்லாடி” இளைஞரை முதல் மனைவி கொடுத்த புகாரில் மகளிர் போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த “செளந்தர்யா” என்ற பெண்ணிற்கும் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த “தினேஷ்(27)”…

மாவட்ட அம்மா பேரவையின் ஆலோசனை கூட்டம்

சிவகங்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட அம்மா பேரவையின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கே.கே. உமாதேவன், நாகராஜன், அம்மா…

ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் உயிரினங்கள் பாதுகாப்புக் குழுக்கூட்டம்

தன்னார்வ அமைப்புகள் மூலம் 10,10,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதில் 6.80லட்சம் மரக்கன்றுகள் எங்கெங்கு இந்த மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், பசுமைக்குழு, மேலாண்மைக்குழு மற்றும் உயிரினங்கள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்…