• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • மகா கும்பமேளாவில் 30 பேர் பலியான சோகம்: முதல்வர் யோகி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மகா கும்பமேளாவில் 30 பேர் பலியான சோகம்: முதல்வர் யோகி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சூழலில், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் தை அமாவாசையான இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து…

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை பரபரப்பாக தொடங்கவுள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. மத்தியில் பாஜக தலைமையிலான அரசின் ஆட்சியில் மூன்றாவது முறையாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்…

மக்கள் சேவை மைய அமைப்பின் 21வது ஆண்டு துவக்க விழா…

திருவில்லிபுத்தூர் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு மனிதநேய உதவிகள் செய்து வரும் மக்கள் சேவை மைய அமைப்பின் 21வது ஆண்டு துவக்க விழா… திருவில்லிபுத்தூர் அருணாச்சலம் வள்ளியம்மாள் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இவ்வமைப்பின் தலைவர் மூர்த்தி தலைமை…

யூடியூப் பிரபலங்கள் நான்கு பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வீடியோ எடுத்த யூடியூப் பிரபலங்கள் உட்பட நான்கு பேர் கைது… ஸ்ரீவில்லிபுத்தூரில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதாக கூறி, சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வீடியோ எடுத்த யூடியூப் பிரபலங்கள் உட்பட நான்கு பேரை ஸ்ரீவில்லிபுத்தூர்…

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள்

கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள். அதில் ஒருவர் தப்பி ஓட்டம் !!! கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஒருவர்…

முருகன் கோவில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக துவக்கம். திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறு படை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு…

சவுதி அரேபியாவில் பயங்கர விபத்து – 9 இந்தியர்கள் பலி !

சவுதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி இந்தியர்கள் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜீஷான் நகரில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி மொத்தமாக 15 பேர்…

தமிழக பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் பேட்டி…

டங்ஸ்டன் சுரங்க பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டதை அந்த மகிழ்ச்சியை மக்களோடு கொண்டாடுவதற்காக மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மதுரைக்கு வருகிறார். மேலூர் அருகில் இருக்கும் அந்த கிராமத்திற்கு செல்கிறார். அவருடன் இந்த பிரச்சனைக்கு முனைப்பு காட்டி முழுமையாக தீர்த்து…

பாரத்தியா ராஜ்ய பென்சன் சன்னியர் அமைப்பின் 6_ வது தேசிய மாநாடு

பாரத்தியா ராஜ்ய பென்சன் சன்னியர் அமைப்பின் 6_ வது தேசிய மாநாடு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி, ஓய்வு பெற்று பென்சன் பெற்று வரும் மத்திய அரசின் முன்னாள் பணியாளர்களுக்கு என்று பாரத்தியா ராஜ்ய பென்சனர்…

வழக்கறிஞர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை

உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வரும் வழக்கறிஞர்களை அவமதிப்பு செய்வதாக குற்றம்சாட்டி, கோட்டாச்சியருக்கு எதிராக வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நூற்றாண்டு பழமையான கோட்டாச்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது.…