• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.தமிழ்நாட்டின் தலைமைத்தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு சற்றுமுன்னர் சென்னை, தலைமைச்செயலகத்தில் இதைத் தெரிவித்தார்.கரும்பு விவசாயிகள் சின்னத்தை பலதேர்தல்களிலும் பயன்படுத்தி வந்த நாம்தமிழர் கட்சிக்கு,…

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு கலெக்டர் கற்பகத்திடம் வேட்பு மனு தாக்கல்

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண்நேரு இன்று மாவட்ட கலெக்டர் கற்பகத்திடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான திமுக வேட்பாளர் அருண்நேரு, இன்று பகல் 12.12 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும்,…

மக்களவைத் தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 முதல் 19ம் தேதி மாலை 6 வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதியும் மதுக்கடைகள்…

தனியார் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு

பிரதமரின் கோவை ரோடுஷோ நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்த 3 தனியார் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பாஜகவின் பிரச்சாரத்திற்காக கோவை வந்திருந்தபோது பள்ளி மாணவர்கள் சிலர் சீருடையில் அணிவகுத்து நின்றனர். அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய…

அரவிந்த் கெஜ்ரிவால் கைது – ராகுல் காந்தி கண்டனம்

ஊடகங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களிடம் நிதியை பறிப்பது, எதிர்க்கட்சியின் வங்கி கணக்கை முடக்குவது போன்றவையும் மத்திய அரசுக்கு போதவில்லை. இப்போது மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்கள் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. பயந்த சர்வாதிகாரி, இறந்த ஜனநாயகத்தை உருவாக்க…

பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!!

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய நீதிக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரைச்…

அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

✦ உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வேண்டும். ✦ நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சென்னையில் நடத்த வேண்டும். ✦ நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும். ✦ பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு…

9 தொகுதிகளுக்கான பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமக.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 9 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் விவரம் பின்னர் அறவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருக்கும்…

கோயம்புத்தூர் டவுன் சார்பில் 16வது தேசிய அளவிலான 200 மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்கும் வீல்சேர் வாள்வீச்சு போட்டி.

வீல்சேர் பெடரேஷன், இந்திய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு அமைப்பு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன் சார்பில் 16வது தேசிய அளவிலான 200 மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்கும் வீல்சேர் வாள்வீச்சு போட்டி. கோயம்புத்தூர், மார்ச் 21,…

விஜயதாரணியை கைவிட்ட பாஜக

சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு மக்களவைத் தேர்தலில் சீட் கொடுக்காமல் பாஜக தலைமை அவரை கைவிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஜகவின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் விஜயதாரணியின் பெயர் இடம் பெறவில்லை. விளவங்கோடு எம்எல்ஏவாக…