தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 முதல் 19ம் தேதி மாலை 6 வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதியும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் -இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு