நரேந்திரமோடி நீலி கண்ணீர் வடிக்கிறார்
ரூ.1 வசூலித்துவிட்டு ரூ.25 பைசாவை திருப்பி தருவது நியாயமா? தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாமல், தமிழ் மொழி தான் மூத்த மொழி என பிரதமர் நரேந்திரமோடி நீலி கண்ணீர் வடிக்கிறார்; பாஜக செய்த துரோகங்களுக்கு அதிமுக துணை போனது. தமிழ்நாட்டு மக்களின் குடும்பத்தில்…
விடுவோமா..? திமுககாரங்க நாங்க..!
எனது தேர்தல் பிரச்சாரத்தை ராஜ்பவனில் இருந்து தொடங்கியதாக ஆளுநரிடம் தெரித்தேன்.. அதற்கு ‘BEST OF LUCK’ என ஆளுநர் கூறினார் திருச்சியில் நடைபெற்ற திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு தொண்டர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியது.
நீதிமன்றத்திற்கு நன்றி சொன்ன முதல்வர் ஸ்டாலின்
“அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டியுள்ளது”. ஜனநாயகத்தை காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக உச்சநீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். “கடந்த தசாப்தத்தில், ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சி வறண்டு போவதையும், பழமையான மரபுகளை வழங்குவதையும்…
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சைவ, சமய வரலாறு லீலை
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழா பிரம்ம உற்சவ விழாவான ஆறாம் நாள் விழாவில் சைவ, சமய வரலாற்று லீலை நடைபெற்றது.
அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி – செய்தியாளர்கள் சந்திப்பு
மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் ஆளுங்கட்சியாக இருந்தாலும் கோவைக்கான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியது. அதிமுக தான் எனவும் கொங்கு மண்டலம் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெரும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி நம்பிக்கை…
“அடங்கா பிடாரியான அமலாக்க துறையை” – கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது இரண்டாவது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவாலை, பாஜக அரசு தனது கைப்பாவையான அமலாக்க துறையின் மூலம் கைது செய்திருப்பது…
முன்னாள் முதல்வர் எடப்பாடியாரை சந்தித்து ஆசி பெற்றார்- சிவகங்கை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ்
அதிமுக சார்பில் சிவகங்கை தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக பனங்குடி சேவியர் தாஸை அதிமுக தலைமைக் கழகம் நேற்று அறிவித்த நிலையில், சிவகங்கை அதிமுக மாவட்ட கழக செயலாளர் செந்தில் நாதன் MLA வை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். அதன்பின் வேட்பாளருக்கு பொன்னாடை…
டிடிவி. தினகரனை கண்டு அச்சமில்லை திமு.க. வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் பேட்டி
தேனி பாராளுமன்ற தொகுதியில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி. தினகரன் வேட்பாளராக போட்டியிட்டால், அவரை களத்தில் சந்திக்க தயார் என்று திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டியில பத்திரிகையாளர்களிடம் கூறினார். தேனி பாராளுமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்ட நிலையில்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 346: குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி,தண் கார் தலைஇய நிலம் தணி காலை,அரசு பகை நுவலும் அரு முனை இயவின்,அழிந்த வேலி அம் குடிச் சீறூர்ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்ட தாள் வலி ஆகிய…
படித்ததில் பிடித்தது
பொன்மொழிகள் 1.”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாக மானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.” 2. “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்.. குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.” 3. “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்.. கடவுளுக்கு…



