ரூ.1 வசூலித்துவிட்டு ரூ.25 பைசாவை திருப்பி தருவது நியாயமா? தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாமல், தமிழ் மொழி தான் மூத்த மொழி என பிரதமர் நரேந்திரமோடி நீலி கண்ணீர் வடிக்கிறார்;
பாஜக செய்த துரோகங்களுக்கு அதிமுக துணை போனது.
தமிழ்நாட்டு மக்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்து திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறேன்” தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தி பேசுவது பாஜகவின் வாடிக்கையாக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் திருச்சி மாநாட்டில் பரபரப்பாக பேசினார்.