• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: September 2022

  • Home
  • எஸ்பிஐ வங்கியின் புதிய சாதனை

எஸ்பிஐ வங்கியின் புதிய சாதனை

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட்பேங்க் ஆஃப் புதிய சாதனையை படைத்துள்ளது.பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ சந்தை மதிப்பு இன்று ரூ.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் இந்த சாதனையை செய்யும் 7 வது நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது…

6 வாரத்திற்குள் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும்- சுப்பிரமணியசாமிக்கு நீதிமன்றம் உத்தரவு

அரசு இல்லத்தை காலி செய்ய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எம்பி பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும், பாதுகாப்பு அச்சுறுத்தலால் மேலும் 6 மாதங்கள் தங்க அனுமதி கோரி சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது,…

ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ விபத்து

மஸ்கட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த நிலையில் என்ஜின் பழுது காரணமாக திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில்…

பாஸ்டன் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வெடிப்பு…

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு அருகே வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் பாஸ்டனில் நகரில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு வெடி சத்தம் கேட்டு, மாணவர்கள் வகுப்பறையில் இருந்து பதறியடித்து ஓடினர். இந்த…

மகளை விட நன்றாக படித்த மாணவன்கொலை… பெண் வாக்குமூலம்

மகளை விட நன்றாக படித்த மாணவனை குளிப்பானத்தில் எலிபேஸ்ட் கலந்து கொலைசெய்ததாக பெண் பரபரப்பு வாக்குமூலம்புதுச்சேரி மாநிலம், காரைக்கால் நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி மாலதி. இவர்களுடைய மகன் பால மணிகண்டன் (13). இவர், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில்…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கில் 5 பேருக்கு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் இதனை எதிர்த்து ஸ்ரீமதி தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்துள்ளார். கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதி என்ற…

பிரிட்டன் ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் இந்திய ஜனாதிபதி பங்கேற்பு

மறைந்த பிரட்டன் ராணியிந் இறுதிச்சடங்கு வரும் 19ம் தேதி நடக்கிறது. இதில் இந்தி ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்கிறார்.பிரிட்டன் ராணி எலிசபெத் கடந்த 8ம் தேதி காலமானார். கடந்த 11-ந்தேதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. முதலில் உடல்…

அமெரிக்க பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒரேநாளில் சரிவு

பணவீக்கம் காரணமாக அமெரிக்க பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒரே நாளில் பெரும் சரிவை கண்டுள்ளது.அமெரிக்காவின் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட உயர்ந்ததால் அந்நாட்டு பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒரேநாளில் பெருமளவு சரிந்துள்ளது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் நிகர மதிப்பு 9.8 பில்லியன்…

சென்னை ஓபன் டென்னிஸ் – இந்திய வீராங்கனை தோல்வி

சென்னைஓபன் டென்னிஸ்போட்டியில் ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவுடன் மோதிய இந்திய வீரங்கனை அங்கீதா தோல்வியடைந்தார்.சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று ஒற்றையர் முதலாவது சுற்று போட்டிகள் நடைபெற்றன.…

போலீசாரை கடுமையாக தாக்கும் பாஜகவினர்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக போராடிய பாஜவினர் போலீசாரை தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி , அரசுக்கு எதிராக கொல்கத்தா நகரில் பாஜக சார்பில் நபன்னா அபியான் என்ற பெயரில் பேரணி நடத்த…