• Thu. Apr 25th, 2024

Month: September 2022

  • Home
  • களிமண் விநாயகர் சிலைகளுக்கு பெரும் வரவேற்பு !!!

களிமண் விநாயகர் சிலைகளுக்கு பெரும் வரவேற்பு !!!

மதுரை மாவட்டம் யா. ஒத்தக்கடையில் இரசாயனம் இல்லாத களிமண் விநாயகர் சிலைகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ஊராட்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் விநாயகர் சிலைகளை வடிவமைப்பதையே பணியாக கொண்டு…

சமையல் குறிப்புகள்:

சப்பாத்தி லட்டு: செய்முறை:முதலில் சப்பாத்திகளை துண்டுகளாக்கிக் கொண்டு, மிக்சர் ஜாரில் போட்டு அதில் பொடித்த வெல்லத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்ததை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் நெய், பாதாம், ஏலக்காய் பொடி சேர்த்து கையால் பிசைந்து…

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக நாகை ,திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 4 மாவட்டங்களில்…

2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டெல்லி-சிம்லா இடையே விமான சேவை…

ஹிமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்திய அரசுக்குச் சொந்தமான விமான சேவை நிறுவனமான அலையன்ஸ் ஏர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 6 முதல் டெல்லி-சிம்லா வழித்தடத்தில் விமானச் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கவுள்ளது. இந்த விமானம் டெல்லியில் இருந்து காலை…

யூடியூப் சுட்டி பிரபலம் ஜெயிலர் படத்தில் நடிக்கிறாரா..??

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படல் “ஜெயிலர்”. படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 32:‘மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன்,வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவிஅம் மலைகிழவோன் நம் நயந்து என்றும்வருந்தினன்’ என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்;நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி, 5அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்குஅரிய- வாழி, தோழி!- பெரியோர்நாடி…

பொது அறிவு வினா விடைகள்

மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் ?காப்பர் சல்பேட் ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை ?காந்தப்பிரிப்பு முறை துரு என்பதன் வேதிப் பெயர் ?இரும்பு ஆக்ஸைடு ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது ?அதன் எடை. திரவங்களின் கன…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • உன் மீது நம்பிக்கையற்றவர்களிடம் மல்லுக்கட்டுவதை விட்டுவிட்டுநம்பிக்கை வைப்பவர்களிடம் நண்பனாக வாழ்ந்துவிட்டாலே போதும்…! • ஆயிரம் உறவுகள் தர முடியாத தைரியத்தை…ஒரு அவமானம் தந்து விடுகிறதே…! • வழிகள் இல்லாமல் பாதைகள் பிறக்காது…வலிகள் இல்லாமல் வாழ்க்கை சிறக்காது…! • வெற்றி…

குறள் 295:

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை. பொருள் (மு.வ): ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.