• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: September 2022

  • Home
  • சங்கரன்கோவிலில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

சங்கரன்கோவிலில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

சங்கரன்கோவிலில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா. வழக்கறிஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் பிரதமர் மோடியின் 72 வது பிறந்த நாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் விவேகானந்தன்,…

இன்று மாற்றுத் திறனாளிகள் மாநாடு: முதல்வர் பங்கேற்பு

செங்கல்பட்டில் நடைபெரும் மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பேர் உரிமைகளுக்கான சங்க த்தின் 4 வது தமிழ் மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சித் திடலில் (இன்று) திங்களன்று மாலை 4:30…

கணவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா.. வைரலாகும் படங்கள்

விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி திருமணத்திற்கு பிறகு சமீபத்தில் துபாய் சென்றனர். நேற்று விக்னேஷ் சிவனின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு தெரியாமல் உலகின் உயரமான கட்டிடம் புர்ஜ் கலீபா வளாகத்தில் பிறந்தநாளை கொண்டாட நயன்தாரா ஏற்பாடு செய்திருந்தார். இதில் இருதரப்பு நண்பர்கள் வட்டாரத்தில் இருந்தும்…

திமுக பொதுச்செயலாளர் ராஜினாமா பரபரப்பு தகவல்

திமுக பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் . இந்நிலையில் பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகிஉள்ளது. கணவர் ஜெகதீசன் திமுகவை கடுமையாக விமர்சித்து…

சமையல் குறிப்புகள்:

நெய் சாதம் தேவையான பொருட்கள்பாசுமதி அரிசி – 1 கோப்பை (200 கிராம்), நெய் – 100 கிராம், பிரியாணி இலை – 1, பட்டை – 6 துண்டுகள் (சிறியது), கிராம்பு – 6, ஏலக்காய் – 2, பூண்டு…

2-வது திருமணம் செய்த கணவனை செருப்பால் அடித்த மனைவி

தெலுங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா. இவருக்கும் ஸ்ரீகாந்த் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் குடும்பத்தகராறில் ஸ்ரீகாந்த் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 45:இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி,நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்குமீன் எறி பரதவர் மகளே; நீயே,நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க்கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே:நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி,இனப் புள் ஓப்பும்…

அமெரிக்கப் படைகள் தைவானை பாதுகாக்கும் – அதிபர் ஜோ பைடன்

சீனாவிடமிருந்து தைவானை அமெரிக்க படைகள் பாதுகாக்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. சமீபத்தில் அமெரிக்க சபாநாயகர் தைவானுக்கு சென்றதால்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • கவலையை தீர்க்க வேண்டும் என்றால்.. அதன் ஆணி வேரைகண்டுபிடிக்க வேண்டும்.! • பேச வேண்டிய நேரத்தில் மட்டும் பேசினால்..உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.! • தன்னம்பிக்கை இருந்தால் தான்..குறுகிய வட்டத்தில் இருந்துவெளியில் வந்து மகிழ்ச்சியாக வாழ முடியும். •…

பொது அறிவு வினா – விடைகள்

மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்? எம்.எஸ்.சி. சித்ரா 2. காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்? சுரேஷ் கல்மாட 3. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? அகஸ்டிகோ போபிய 4. உலகின் சிறிய கடல் எது? ஆர்டிக் கடல் 5. எந்த…