• Tue. Oct 3rd, 2023

Month: September 2022

  • Home
  • குறள் 309:

குறள் 309:

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின் பொருள் (மு.வ): ஒருவன்‌ தன்‌ மனத்தால்‌ சினத்தை எண்ணாதிருப்பானானால்‌, நினைத்த நன்மைகளை எல்லாம்‌ அவன்‌ ஒருங்கே பெறுவான்‌.

கமல்ஹாசன் சுற்றுப்பயணம் குறித்து வானதி சீனிவாசன் கிண்டல்

கமல்ஹாசன், கடந்த 2 நாட்களாக கோவையில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார் இதுகுறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதிசீனிவாசன் கிண்டல் செய்து பேட்டி.கமல்ஹாசன், கடந்த 2 நாட்களாக கோவையில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். விக்ரம் பட 100 நாள் வெற்றி…

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இன்று இறுதிப்போட்டி

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் இன்று இரவு 7 மணிக்கு இறுதிபோட்டி . தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழக அரசு ஆதரவுடன் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.…

காதலை ஏற்றுக் கொள்ளவில்லை… நடிகையின் கடைசி வீடியோ

தனதுகாதலை ஏற்றக்கொள்ளவில்லை என்பதற்காக தமிழ்நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் அவர் பேசிய கடைசி உருக்கமான வீடியோ வைரலாகிவருகிறது.வாய்தா, படநாயகி பவுலின் ஜெசிகா .”நான் ஒருவரை காதலித்தேன்,எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்ற்கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை.…

22ந் தேதி முதல் திமுக உட்கட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்

திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ந் தேதி முதல் தொடங்கும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. 22ந் தேதி முதல் வரும் 25ந் தேதிவரை மாவட்ட வாரியாக வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட செயலாளர்,…

நேபாளத்தில் நிலச்சரிவு.. 13 பேர் பலி

மேற்கு நேபாளத்தில் இன்று கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். 10 பேரை காணவில்லை.மேற்கு நேபாளத்தில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அச்சாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 13 பேர் உயிரிழந்தனர். 20 பேரை காணவில்லை என்று முதற்கட்ட…

கோடிக்கணக்கில் லஞ்சம்.. சிக்கிய இபிஎஸ் சம்பந்தி

கோடிக்கணக்கில் லஞ்சம் அளித்த குற்றச்சாட்டில் இபிஎஸ் சம்பந்தி மகன் மீது கர்நாடக லோக் ஆயுக்தா வழக்கு பதிவு செய்துள்ளது.இபிஎஸ் முதலமைச்சராக இருந்த போது அரசு ஒப்பந்தங்களை முறைகேடாக தம் சம்பந்தி ராமலிங்கத்தின் குடும்ப நிறுவனங்களுக்கு அளித்ததாக புகார்கள் உள்ளன. இதேபோல் பெங்களூரு…

அலங்காநல்லூரில் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம்- அமைச்சர் தகவல்

அலங்கநல்லூரில் ஜல்லிகட்டு அரங்கம் பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார்.அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கிப்பட்டி ஊராட்சி கீழக்கரை கிராமத்தில் சுமார் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு…

புரட்டாசி மாதம் மட்டும் ஏன் புண்ணியங்கள் பெருகும் மாதமாக இருக்கிறது ?

புராட்டசி மாதம் . திருமால் வழிபாடு, நவராத்திரி என நமக்கு தெரிந்த அம்சங்களைக் காட்டிலும் நமக்கு தெரியாத பல சிறப்புகள் இந்த மாதத்தில் இருக்கிறது.புராட்டசி மாதம் வெங்கடஜலபதி வழிபாட்டுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில்தான் வெங்கடஜலபதி பூமிக்கு வந்ததாக நம்பப்படுகிறது. திருப்பதி மலைகளில்…

மீண்டும் தமிழகம் வரும் ராகுல்காந்தி

ராகுல்காந்தி கேரளாவில் சுற்றுபயனத்தை முடித்துகொண்டு கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் வழியில் மீண்டும் தமிழகம் வருகிறார்.காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கி.மீட்டர் ஒற்றுமைக்கான நடைபயணம் மேற்கொள்கிறார். தனது நடை பயணத்தை கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.…