• Fri. Apr 19th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 19, 2022

சிந்தனைத்துளிகள்

• கவலையை தீர்க்க வேண்டும் என்றால்.. அதன் ஆணி வேரை
கண்டுபிடிக்க வேண்டும்.!

• பேச வேண்டிய நேரத்தில் மட்டும் பேசினால்..
உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.!

• தன்னம்பிக்கை இருந்தால் தான்..
குறுகிய வட்டத்தில் இருந்து
வெளியில் வந்து மகிழ்ச்சியாக வாழ முடியும்.

• சவால்களை தைரியமாக எதிர்கொண்டால் மனம்
உறுதி அடையும்.

• ஒவ்வொரு வலியும் உங்களை வலிமை ஆக்குகிறது என்பதை
எப்போதும் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *