சிந்தனைத்துளிகள்
• கவலையை தீர்க்க வேண்டும் என்றால்.. அதன் ஆணி வேரை
கண்டுபிடிக்க வேண்டும்.!
• பேச வேண்டிய நேரத்தில் மட்டும் பேசினால்..
உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.!
• தன்னம்பிக்கை இருந்தால் தான்..
குறுகிய வட்டத்தில் இருந்து
வெளியில் வந்து மகிழ்ச்சியாக வாழ முடியும்.
• சவால்களை தைரியமாக எதிர்கொண்டால் மனம்
உறுதி அடையும்.
• ஒவ்வொரு வலியும் உங்களை வலிமை ஆக்குகிறது என்பதை
எப்போதும் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.!