• Mon. Oct 2nd, 2023

Month: August 2022

  • Home
  • காணாமல்போன விஷால்… தவிக்கும் கதாநாயகி ரிதுவர்மா…

காணாமல்போன விஷால்… தவிக்கும் கதாநாயகி ரிதுவர்மா…

விஷால் வினோத்குமார் எனும் அறிமுக இயக்குநர்இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஷாலின் 32 ஆவது படமான இதை விஷாலின் நண்பர்களான நடிகர்கள் நந்தாவும் ரமணாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். செப்டம்பர் 15 ஆம் தேதி லத்தி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.…

கோழிக்கோட்டில் நடைபெற்ற ஜான் ஆபிரகாம் நினைவு விருது விழா…

இந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறைந்த இயக்குநர் ஜான் ஆபிரகாம் நினைவு விருது விழா கோழிக்கோட்டில் சூலை 31 அன்று நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், ”முன்பெல்லாம் தேசிய விருது தேர்வு குழுவில் இடம்பெறும் நடுவர்கள்…

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் பலி

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலில் தொடர்புடைய அல்-கொய்தா இயக்க தலைவர்அய்மான் அல்-ஜவாரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் அறிவிப்புஅல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் அய்மான் அல்-ஜவாரி. செப்டம்பர் 11 தாக்குதலில் தொடர்புடைய அவரை அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த…

சமையல் குறிப்புகள்:

மருத்துவ குணங்கள் நிறைந்த ஏலக்காய்: நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும். மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ஏலக்காய் டீ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 4: கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ,தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,‘அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கைஅரிய ஆகும்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • வாழ்க்கையில் நடைபெறும் எல்லாவற்றையும் ஏற்று கொள்ளுங்கள்..ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடம் இருக்கிறது கற்று கொள்வதற்கு.! • வலி என்பது நாம் மேன்மையடைவதற்கானபயிற்சியின் ஒரு பகுதி. • அளவுக்கு அதிகமாக அன்பை பிறரிடம் இருந்து பெறவும் கூடாது..பிறருக்கு கொடுக்கவும் கூடாது..இரண்டுமே வேதனையை…

பொது அறிவு வினா விடைகள்

ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?ஒரே ஒரு முறை மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?ஓம் முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?இத்தாலி கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?இங்கிலாந்து கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?யூரி வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர்…

குறள் 265:

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்ஈண்டு முயலப் படும்.பொருள் (மு.வ): விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.

கேரளாவில் கனமழையில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்ததாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் 2 வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்தது. அதன் பிறகு…

ஒரே நாளில் 140 ரயில்கள் ரத்து!!

பராமரிப்பு பணிகள் காரணமாக நாடு முழுவதும் நேற்று 103 ரயில்கள் முழுவதுமாகவும் 35 ரெயில்கள் பகுதிநேர அளவில் ரத்துசெய்யப்பட்டன.நாடு முழுவதும் சமீபத்தில் பெய்த மழை மற்றும் சில இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக ரயில் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டன. அதேபோல் சிக்னல் கோளாறுகளும்…