முனைவர் அழகுராஜா பழனிச்சாமியை பல்வேறு பிரமுகர்கள் சந்தித்தனர்..,
சமூகசிந்தனையாளர் முனைவர் அழகுராஜா பழனிசாமியை மரியாதை நிமித்தமாக பல்வேறு பிரமுகர்கள் சந்தித்தனர்.கர்னல். தேவதாஸ் டெல்லி,பால்ராஜ் தொழிலதிபர் ஆஸ்திரேலியா, மற்றும் ஹரி கிருஷ்ணா முன்னாள் மத்திய அமைச்சர்,நேர்முக உதவியாளர் மற்றும் தங்கமுத்து தொழில் அதிபர் அனைவரும் திருநெல்வேலிக்கு வருகை தந்து புவியியல் பேராசிரியர்.…
ஜவுளிப் பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கு விருதுநகர் கலெக்டர் அழைப்பு
விருதுநகர் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கு கலெக்டர் மேகநாதரெட்டி அழைப்புஜவுளித் துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும்…
கணவன்,மனைவி விபத்தில் பலி -பெண் குழந்தைகள் தவிப்பு
கடையநல்லூரைச் சார்ந்த கணவன்மனைவி இருவரும் விபத்தில் பலி இரு பெண் குழந்தைகள் தவிப்பு. தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த தம்பதிகள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தாய், தந்தை இருவரையும் இழந்த…
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் அதானியின் சொத்து
இந்திய பணக்கார்களில் முதல் இடத்தில் உள்ள அதானியின்சொத்துமதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.அதானிகுழுமத்திற்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக முழுவதும் பல நாடுகளில் வியாபார நிறுவனங்களை கொண்டுள்ளது.அதானி குழுமத்தை சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு ரூ.3 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த…
வெள்ளத்தில் தத்தளிக்கும் யானை -வைரல் வீடியோ
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் யானை தத்தளிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் யானை ஒன்று சிக்கிக் கொண்டு தத்தளித்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. நேற்று பெய்த கனமழையால் அதிரப்பள்ளி நீர்…
மோடி பக்தர்கள் படிப்பறிவில்லாதவர்கள் -சுப்பிரமணியசுவாமி
மோடி பக்தர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என சுப்பிரமணிய சுவாமி விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மோடியின் பக்தர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என பாஜக எம்.பி.யும் , மூத்த தலைவருமான சுப்பிரமணியசுவாமி விமர்சித்துள்ளார்.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்துவதாகக் கூறியவர்கள் தற்போது மந்த…
அமலாக்கத்துறை இயக்குனரா அண்ணாமலை? செந்தில் பாலாஜி கேள்வி
தன்னிச்சையாக செயல்படும் அமலாக்கத்துறை குறித்து பேசும் அண்ணாமலை அதன் இயக்குனரா என அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி ஒன்றில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை விரைவில் விசாரணை நடத்தும் . அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது வேறு…
மேலும் 3 வாரம் அவகாசம் வேண்டும்- ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 3 வாரம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி…
புதிய விமான நிலையம் … மற்றொரு மைல்கல் – முதல்வர் பெருமிதம்
சென்னையில் அமைய உள்ள புதிய விமான நிலையம் மற்றொரு மைல்கல் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.பரந்தூர் புதிய விமானநிலையம் தமிழ்நாட்டை 1ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் குறிக்கோளில் மற்றொரு மைல்கல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி…
காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய தடை
காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு செல்வதற்கு தடை விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணையின்…