• Thu. Sep 21st, 2023

Month: February 2022

  • Home
  • படித்ததில் பிடித்தது..

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிட முடியாது. கையைப் பிடித்துப் படிப்படியாக இறக்கி அழைதுப்போய்தான் வெளியேற்ற வேண்டும். • எத்தனை வள்ளல்கள் வாழ்ந்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால் வள்ளல்கள் தேவை…

குறள் 111:

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்பாற்பட்டு ஒழுகப் பெறின். பொருள் (மு.வ):அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

தேனி அல்லிநகரத்தில் வேட்புமனு தாக்கல்!

தேனி, அல்லிநகரம் நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 8வது வார்டு பதவிக்கு திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணியில் இந்தியக் கம்னியூஸ்ட் கட்சி வெற்றி வேட்பாளர் எம்.கர்ணன் இன்று, வேட்புமனு தாக்கல் செய்தார்! இதில் மாநிலக் குழு உறுப்பினர் பெத்தாஷி ஆசாத், தேனி…

திரையுலகில் எஸ்.கேயின் 10 வருட பயணம்!..

சிவகார்த்திகேயன் முதன்முறையா நடிச்ச படம், மெரினா வெளியாகி 10 வருஷமாகுது! அதாவது சிவகார்த்திகேயன் திரையுலகில் அடியெடுத்து வைச்சு 10 வருடங்கள் ஆச்சு!. விஜய் டிவியில ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில போட்டியாளராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், பின்னாள்-ல்ல தனது திறமையால பெரும்பாலான சின்னத்திரை நிகழச்சிகள…

தென்காசியில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு!

தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவ.பத்மநாதன் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, கழக மூத்த…

தென்காசி யூனியன் அலுவலகத்தில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

தென்காசி யூனியன் அலுவலகத்தில் யூனியன் சேர்மன் சேக் அப்துல்லா தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் தென்காசி யூனியன் துணைச் சேர்மன் கனகராஜ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் திவான் ஒலி, முன்னாள்…

தென்காசி நகராட்சியில் வேட்பு மனு தாக்கல்!

தென்காசி நகராட்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் 14, 15,19, 21, 22,29,31 ஆகிய வார்டு திமுக வேட்பாளர்கள் நகர செயலாளர் சாதீர் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது மாவட்ட மருத்துவரணி அமைப்பாளரும், தேர்தல் பொருப்பாளர் மருத்துவர்…

வீரபாண்டியில் ‘பப்ளிக் டாய்லட்’ இப்புடித்தாங்க!…

தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில், ஆயிரக்காண மக்கள் வசிக்கின்றனர். அடிப்படை வசதிகளான ரோடு, குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதிகள் சொல்லும்படியாக நிறைவேற்றவில்லை என்பது வார்டு மக்களின் அன்றாட குற்றச்சாட்டாக எழுந்துள்ளது. இது புறம் இருக்க, தேனி மட்டுமின்றி…

சீட் கிடைக்காத திமுக நிர்வாகிகள் கலைஞர் சிலையிடம் மனு கொடுத்து முறையீடு..!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட சீட் கிடைக்காத விரக்தியில் தி.மு.க நிர்வாகிகள் கலைஞர் சிலையிடம் மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் களம் பரபரப்பாக உள்ள நிலையில், வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது வரை…

காற்சிலம்புடன் வேட்புமனு தாக்கல் செய்த பட்டதாரி பெண்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறும் நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்களையும் அந்தந்த கட்சியினர் வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .…