• Mon. Sep 25th, 2023

Month: February 2022

  • Home
  • பாம்பு மீட்பர்’ வாவா சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றம்

பாம்பு மீட்பர்’ வாவா சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றம்

பாம்பு கொத்திய நிலையில் சிகிச்சை பெற்று வரும் வாவா சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தின் புகழ்பெற்ற பாம்பு மீட்பரான வாவா சுரேஷ், கடந்த ஜன.31 அன்று மாலை கோட்டயம் மாவட்டம் சங்கனச்சேரி பகுதியில் உள்ள…

தேனி: தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு
ஊர்வலம்: உறுதிமொழி

தமிழகத்தில் ஜன., 30 முதல் பிப்., 13ம் தேதி வரை, தொழுநோய் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், பிப்., 2ம் தேதி, காலை 10 மணியளவில்,…

தேனி: கவர்னருக்கு புகார் மனு அனுப்பிய, சிவசேனா கட்சியினர்

தமிழகத்தில், இந்து கோயில்கள் இடிக்கப்படுவதை கண்டித்து, தேனி மாவட்ட சிவசேனா கட்சி சார்பில் கவர்னருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற ஆறு மாதத்திற்குள் தொடர்ச்சியாக இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட இந்து…

சொத்து குறித்து உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நிலம், வீடு மற்றும் சொத்துகள் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி வீடு, நிலத்தை விற்க மற்றொருவருக்கு ‘பவர்(power of attorney)’ எழுதித் தந்தால், அதை எழுத்துப்பூர்வமாக ரத்து செய்யாதவரை, அந்த பவர் பத்திரத்தை கொண்டு…

பிரதமரின் பிரச்சாரம் ரத்து..

உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலையொட்டி இன்று நடைபெறவிருந்த பிரதமர் மோடியின் காணொலி வாயிலான பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. உத்தரகாண்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் #getoutravi … நீட் விலக்கு மசோதா விவகாரம்

நாடு முழுவதும் மருத்துவக் கல்வியில் சேருவதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த நீட் தேர்வு, மத்திய அரசின் கல்வித் திட்டத்தின்படி கொண்டு வரப்பட்டதால், மாநிலக் கல்வியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத நிலை இருந்தது. மாநிலத்தில்…

தெப்பத் திருவிழா கொண்டாட்டம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மூன்றாவது நாள் தெப்பத் திருவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உற்சவர் முருகப்பெருமான், தெய்வயானையுடன் திருவாச்சி மண்டபத்தினை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

அழகு குறிப்புகள்:

கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றி பூசி வர வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். அவ்வாறு தினமும் செய்தால் கழுத்தின் கருவளையம் நீங்கும். சூடான நல்லெண்ணைய்யால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் சுருக்கம், கறுப்பு வளையம்…

சமையல் குறிப்புகள்:

தேங்காய் சாதம்:தேவையான பொருட்கள்:வடித்த சாதம் – 1.5 கப், தேங்காய் துருவல் – 1 கப், எண்ணெய் – 2.5 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன், கடலை பருப்பு – 1 டீஸ்பூன், முந்திரி பருப்பு…

பொது அறிவு வினா விடைகள்

1.சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?பார்மிக் அமிலம்.2.ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?ஜே. கே. ரௌலிங்.3.உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப்படுகிறது?அக்டோபர் 30.4.நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப் படியாக வெளிவரும் வாயு?ஈத்தேன்.5.ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?ஜூலியா…