• Mon. Jun 23rd, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

மா.மாரிமுத்து

  • Home
  • குருசாமிபுரத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்!

குருசாமிபுரத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்!

கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட குருசாமிபுரம், EB காலணியில் உள்ள மண் சாலையை பேவர் பிளாக் சாலையாக மாற்ற இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி…

சுரண்டையில் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!

தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சியாக இருந்து தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் நகர்மன்ற தேர்தல் என்பதால் திமுக தலைமை கழகம் அறிவித்த 27 வேட்பாளர்கள் இன்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் படத்தின் முன்பு வேட்புமனுவை வைத்து ஆசீர்வாதம் பெற்று தேர்தல்…

இலஞ்சி பேரூராட்சியில் திமுகவினர் வேட்புமனு தாக்கல்

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளிலும் திமுக வேட்பாளர்கள் இன்று தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம்,…

குற்றாலம் பேரூராட்சியில் வேட்புமனு தாக்கல்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் உள்ள 8 வர்டுகளிலும் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர்கள் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். நிகழ்வில், கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் குற்றாலம் குட்டி,…

தென்காசியில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு!

தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவ.பத்மநாதன் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, கழக மூத்த…

தென்காசி யூனியன் அலுவலகத்தில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

தென்காசி யூனியன் அலுவலகத்தில் யூனியன் சேர்மன் சேக் அப்துல்லா தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் தென்காசி யூனியன் துணைச் சேர்மன் கனகராஜ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் திவான் ஒலி, முன்னாள்…

தென்காசி நகராட்சியில் வேட்பு மனு தாக்கல்!

தென்காசி நகராட்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் 14, 15,19, 21, 22,29,31 ஆகிய வார்டு திமுக வேட்பாளர்கள் நகர செயலாளர் சாதீர் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது மாவட்ட மருத்துவரணி அமைப்பாளரும், தேர்தல் பொருப்பாளர் மருத்துவர்…

காற்சிலம்புடன் வேட்புமனு தாக்கல் செய்த பட்டதாரி பெண்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறும் நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்களையும் அந்தந்த கட்சியினர் வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .…

மேலகரம் பேரூராட்சியில் வேட்பு மனு தாக்கல்!

தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிட தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர்கள் இன்று தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மார்ட்டின் ராஜாவிடம் மனு தாக்கல்செய்தனர். இதில், 1வது…

தென்காசியில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்காசி நகராட்சி பகுதியில் தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். தென்காசி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் திமுக சார்பில் போட்டியிட தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர்கள் இன்று தென்காசி நகர…