• Fri. Apr 26th, 2024

Month: February 2022

  • Home
  • மலைவாழ் பெண்ணிற்கு;
    குவா… குவா….

மலைவாழ் பெண்ணிற்கு;
குவா… குவா….

போடி அருகே சிறைக்காடு மலைக் கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த மலைவாழ் பெண்ணிற்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூலம் வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தேனி மாவட்டம், போடி அருகே சிலமலை கிராமத்தை அடுத்துள்ளது, சிறைக்காடு என்றழைக்கப்படும்…

SEBI-க்கு முதல் முறையாக பெண் ஒருவர் தலைவராக நியமனம்

பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்தும் செபி (SEBI) அமைப்பின் தலைவராக மதபி பூரி புக் நியமனம். முதன்முறையாக பெண் ஒருவர் இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய பங்குச்சந்தை முறைகேடுகள் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் செபி அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம். முன்னாள்…

தமிழகத்தின் வரலாறு அறியாமல் நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியாது: ராகுல் பேச்சு

ஸ்டாலின் சுயசரிசையான ‘உங்களில் ஒருவன் நூல் ‘வெளியிட்டு சென்னை விழா நந்தம்பாக்கத்தில் இன்று நடந்தது. இதில் காங்., எம்.பி., ராகுல் பங்கேற்றார்.ஆங்கிலத்தில் ராகுல் பேச்சை தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா மொழிபெயர்த்தார். ராகுல் பேசியது ,இந்த விழாவில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி…

யுவனுக்கு போஸ்டர் அடித்து கொண்டாடிய மதுரை ரசிகர்கள்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் 25 வது ஆண்டு இசை பயணத்தை கொண்டாடும் விதத்தில் மதுரை ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடி உள்ளனர்.புல்லாங்குழல் மீதமர்ந்து நாட்டியமாடும் விரல்களுக்கு சொந்தக்காரன்; விட்டேத்தி மனநிலையை ஆற்றுபடுத்துவோன்; வெறுமை வாழ்வின் சுடரொளி; இசைவழியே இளைப்பாற்றும் ஞானக்குழலோன்;…

சிங்காரவேலன் தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கிய குறும்படம் வெளியீடு!

சிங்காரவேலன் தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கிய மக்களை தேடி மருத்துவம் குறும்படம்; அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் வெளியிட்டார்.. திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து வரும் சிங்கார வடிவேலன் திராவிட முன்னேற்ற கழகத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். முதலமைச்சரின் திட்டங்களை மக்களிடம் எளிதில்…

இளமையாக இருப்பது குறித்து ஸ்டாலின் புத்தகம் எழுத வேண்டும் – ராகுல் காந்தி

ஒரு அருமையான புத்தகத்தை வழங்கியதற்காக என்னுடைய மூத்த சகோதரர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன் என ராகுல் காந்தி பேச்சு. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, முதல்வரின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிட்டு, அந்த நிகழ்வில் உரையாற்றியுள்ளார். அவர் பேசுகையில், ஒரு அருமையான புத்தகத்தை…

சென்னையில் நடைபெற்ற பிரேவ் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்க்கான தகுதி சுற்று போட்டி!

சென்னையில் முதல் முறையாக இன்டர்நேஷனல் பிரேவ் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் சார்பாக நடக்கவுள்ள இந்தியா மற்றும் இலங்கை மோதும் சர்வதேச தொழில் முறை குத்துச்சண்டை போட்டிக்கான தமிழ் நாடு பாக்ஸர்களை தேர்தேடுக்கும் தகுதி சுற்று போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியை…

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை.. ராகுல் காந்தி வெளியிட்டார் !!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை புத்தகத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கை பயணத்தை சுயசரிதையாக எழுதியுள்ளார். அதில், தனது பள்ளி- கல்லூரி படிப்பு காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல்…

மதுரை ஆதி திராவிட நலத்துறையில் முறைகேடு..,
மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய கிராமத்தினர்..!

மதுரை மாவட்ட ஆதி திராவிட நலத்துறையில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி, மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராமத்தினர் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிவேலிபட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டடி மனையின்றி வீட்டுமனை பட்டா வழங்க வேண்டியும்,…

நீலகிரி மாவட்டத்தில் 777 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்..!

நீலகிரி மாவட்டத்தில் நேற்று 777 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.நீலகிரி மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதையொட்டி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள்…