





மதுபோதையில் ஆட்டோவை ஓட்டிவந்த நபர் அரசு பேருந்தில் மோதி விபத்து!நல்வாய்ப்பாக தப்பிய மாணவர்கள்..,
தமிழக-கேரளா எல்லையான வாளையார் தேசிய நெடுஞ்சாலையில் திகிலூட்டும் விபத்து !!!
பெண் குழந்தைகள் நலன் கருதி சீருடைகள் வடிவமைக்கப்படும் சமூக நலத்துறை அமைச்சர் அறிவிப்பு..,
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கைகள்..,
தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு-உறவினர்கள் சாலை மறியல்..,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன..அதில் மதுரை மாநகர காவல்ஆணையர் திரு.ராஜேந்திரன் ips அவர்களது ஆணைக்கிணங்க, காவல் துணை ஆணையர் திருமதி வனிதா அவர்களது மேற்பார்வையில்.. போதை…
கோவையை அடுத்த கணுவாய் அருகே உள்ள கதிர் நாயக்கன் பாளையத்தில், CRPF கேம்ப் பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையை உடைத்து, அங்கு இருந்த அரிசி மூட்டைகளை ஒற்றைக் காட்டு யானை ஒன்று சூறையாடிச் சாப்பிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் போதைப்பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1,300 கிலோ கிராம் கஞ்சா அழிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 195 வழக்குகளில் 576 கிலோ கிராம் கஞ்சாவும், அதே போல் தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 161…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சியில் குடிநீர் முறையாக வழங்காமல் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதாகவும் செட்டியார்பட்டி பேரூராட்சி தலைவராக இருக்கக்கூடிய திமுகவைச் சேர்ந்த ஜெயமுருகன் மற்றும் செட்டியார்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் மோகன மாரியம்மா ஆகியோர்…
விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலைகளில் பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் பட்டாசு மற்றும் சார்ந்த தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இந்த…
மதுரை விரகனூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவர் அதே பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரை ஆசிரியர்கள் முன்பாகவே தாக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் உயர் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றொரு மாணவனை மிரட்டுவது போலவும்,…
கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மண்டல அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகள் கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்றது.. கோவை ஸ்டேன்ஸ் பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த மண்டல அளவிலான போட்டியில் பல்வேறு…
கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மருத்துவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்புக் குழுத் தலைவர், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். தலைமை…
ஏக்கம் நிறைவேறுமா?: பணி ஒய்வு பெற்ற பின்னால் எங்கேனும் ஒரு குக்கிராமம்! அதில் ஓரளவு சுமாரான ஓட்டு வீடு! வாசலில் திண்ணை ! திண்ணையைத் தாண்டி ஒரு வேப்பமரம் !! உள்ளே போனால் ஒரு ரேழி, அதைத் தாண்டிய பின்னர் கம்பி…
உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at14082026 https://arasiyaltoday.com/book/at14082026