



நூல் மற்றும் மூல பெருள்கள் விலை உயர்வால் நாள் ஒன்றுக்கு 3கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு..,
வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்-அர.சக்கரபாணி உறுதி..,
தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க திண்டுக்கல் வருகை..,
வேடசந்தூரில் இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்த வி.பி.பி.பரமசிவம்..,
மக்களின் தேவை அறிந்து கொடுப்பது திமுக அரசு-ஐ. பெரியசாமி பேச்சு..,
தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பாலை தவிர்த்து மற்ற பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஆவின் நெய்யின் விலையும் உயர்ந்துள்ளது. இதுவரை ஆவின் நெய் கிலோ ஒன்றுக்கு ரூ. 515-க்கு விற்பனையாகி வந்த நிலையில், ரூ. 20 அதிகரிக்கப்பட்டு இனி ரூ.…
கீர்த்தி சுரேஷ் உடன் சாணிக் காயிதம், விஜய் உடன் பீஸ்ட் என அடுத்தடுத்து வெள்ளித்திரையில் நடிகனாக கால் பதிக்க காத்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்! தொடர்ந்து, தனது தம்பி தனுஷுக்கு வில்லனாகவும் அவதாரம் எடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தனது 45வது பிறந்தநாளை…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வனின் குந்தவை பிராட்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கர்ஜனை, ராங்கி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வரும் திரிஷா சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷை பார்த்து…
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா இன்று 11வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் அங்கிருந்து வெளியேற…
தேனி அருகே நடந்த மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் இந்தியா சிமென்ட்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது. தேனி கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநில அளவிலான மேனகா மில்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் தேனி அருகே தப்பு கொண்டு கிராமத்திலுள்ள டி.என்.சி.ஏ.,…
சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்த ராஜ்குமார், லட்சம், கணேசன், கோட்டை பாண்டி, பேச்சிமுத்து, ஜெகன், ராஜேஷ்குமார், ராமச்சந்திரன், கார்த்திக், தங்கம், அஜித்தேல்…
முதலமைச்சர் தலைமையில் இன்று மாலை சென்னையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருந்தது. இதில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள் ஐ பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் பெரியகருப்பன் உள்ளிட்டோர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்து இருந்தனர். ஏர் இந்தியா விமானத்தில் மதியம்…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலின் துணைக் கோயிலாக உள்ள கீழத் தெருவில் அமைந்துள்ள குருநாத சுவாமி கோயில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, அங்காள பரமேஸ்வரி, குருநாதர் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆளும் கட்சி திமுகவில இருந்து அப்டேட் செய்தி வருதோ இல்லையே நாளுக்கு நாள் அதிமுகவில இருந்து அப்டேட் வந்துட்டே இருக்கு. அந்த சுட சுட அப்டேட் என்னனு தான கேக்குறீங்க நேத்து மாலை திருசெந்தூரில் சசிகலாவை அவர் தங்கிருந்த ஹோட்டலுக்கே போய்…
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும், மலைவாழ் படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திச் சி. ஐ. டி. யு. போக்குவரத்து தொழிற்சங்கம்…