• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கோவை மேட்டுப்பாளையம் சாலை ஸ்ரீ நாகசாயி ஆலயத்தில் குரு பூர்ணிமா திருவிழா..,

​கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ நாகசாயி மந்திர் (ஸ்ரீ சாயிபாபா திருக்கோவில்) வளாகத்தில், ‘குரு பூர்ணிமா திருவிழா 2026’நடைபெற்றது. ​ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை சார்பில் விழா குறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த புனிதமான குரு பூர்ணிமா…

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வைகை மேம்பாலம்..,

மதுரை மாநகர ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து தத்தனேரி செல்லும் வைகை ஆற்று தினசரி பல்லாயிரக்கணக்கான இருசக்கர வாகனம் கார்கள் சென்று வருகிறது பாலத்தின் நடுவே பாலத்தில் கம்பிகள் பெயர்ந்து சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. பலமுறை அதிகாரி தகவல் தெரிவித்தும் எவ்விதமான…

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய ஆட்சியர் மு.அருணா..,

புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், இந்தியாவின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர், இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின்…

புதிய பாலம் பணியின் போது பள்ளம் தோண்டும் பொழுது பைப் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்..,

மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் செல்லூர் இணைக்கும் உயர்மட்ட மேம்பாலமான பணியானது நடைபெற்று வருகிறது. இதில் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில் சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையை ராட்சத ஜேசிபி மூலம் பள்ளம் தோன்றும் பொழுது முல்லைப் பெரியார் கூட்டு குடிநீர் திட்டத்தின்…

இருக்கண்குடி மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்த V.M.ராஜலெட்சுமி..,

இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவிலில் கழக மகளிர் அணி இணை செயலாளர்,கழக தலைமை செயற்குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சர் V.M.ராஜலெட்சுமி தரிசனம் மேற்கொண்டார். சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் திரு.K.S.சண்முகக்கனி சங்கரன்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள்,சாத்தூர்…

லாக்கப் டெத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என காவல்துறையையும், முறைகேட்டை தடுக்க முடியவில்லை..,

விஜய் தலைமையிலான த‌வெ.கஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்துஇதுவரை நாகர்கோவில் சிறையில் சபரி வருமன், புழல் சிறையிலே பாலாஜி, சென்னையில் ஓட்டுனர் வெங்கடேசன்,தூத்துக்குடியில் அருணாச்சலம் காவல்நிலைய மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மானாமதுரை அஜித்குமார் லாக்கப் டெத்துக்கு விஜய் பேசியபோதுஒரு மாவீரன் நெப்போலியன் நமக்கு…

முன்னாள் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த எஸ். ஏ. உதயசூரியன்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி திமுக மாநகர செயலாளர் எஸ். ஏ. உதயசூரியன் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

ராதா – பக்தியின் உருவகம்; எய்ம் ஃபார் சேவாவின் நிதி திரட்டும் பரதநாட்டிய நிகழ்ச்சி..,

கலை என்பது வெறும் பொழுதுபோக்கிற்கான ஊடகம் மட்டுமல்ல; சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வலிமையான கருவி என்பதைக் நிரூபிக்கும் வகையில், எய்ம் ஃபார் சேவா சார்பில், சென்னையில் நிதி திரட்டும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதி, மன வளர்ச்சிக்…

கணேசன் இல்ல விழாவில் கலந்து கொண்ட கே. டி.ராஜேந்திரபாலாஜி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கிழக்கு ஒன்றியம் கருப்பசாமி கோவில் கிளை கழக செயலாளர் . கணேசன் இல்ல விழாவில் கழக அமைப்பு செயலாளர்,முன்னாள் அமைச்சர்,விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிவகாசி கே. டி.ராஜேந்திரபாலாஜி* அவர்கள் கழக மகளிர் அணி இணை…

தாதம்பட்டியில்பாலம்மாள் எல்லம்மாள் சிங்காரம்மாள் கோயில்களரி திருவிழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅருகே தாதம்பட்டி மேட்டு பெருமாள் நகர் அருள்மிகு பாலம்மாள், எல்லம் மாள், சிங்காரம்மாள் கோவில் களரி திருவிழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை 10:30 மணிக் கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமம் தொடங்கியது. மாலை…