• Tue. Jun 30th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

Trending

டாஸ்மார்க் கடையை அகற்ற கோரி பெண்கள் திடீர் முற்றுகை போராட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரை அடுத்துள்ள கோட்டையூரில் 5503 என்ற எண் கொண்ட டாஸ்மார்க் மதுபான கடை இயங்கி வருகிறது., இந்த மதுபான கடையில் மது அருந்த வருவோர் அருகில் குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும்,…

டாஸ்மாக் வருமானம் குறைவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.அமைச்சர் பேட்டி..,

திண்டுக்கல் மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சரும், திண்டுக்கல்லுக்கு பொறுப்பு அமைச்சருமான விக்னேஷ் இன்று காலை வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து அவர் திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவக்…

காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் வளாகத்தில் காலபைரவர் தனி சன்னதி உள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக தொழில் அபிவிருத்திக்காக…

ஒரு வாரமாக தெருக்களில் பொங்கி வழிந்து ஓடும் பாதாள சாக்கடை..,

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு காயிதே மில்லத் நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் பாதாள சாக்கடை நீர் பொங்கி தெருக்களில் வழிந்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு…

அரசு மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தங்க தமிழ்ச்செல்வன்..,

முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 3ஆம் தேதியிலிருந்து திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கருணாநிதியின் பிறந்த நாள் தினமான ஜூன் 3 ஆம் தேதியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

ஆதி திராவிடர் மக்கள் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திம்மநத்தம் கிராமத்தின் சுமார் 100 க்கும் மேற்பட்ட பட்டியலின ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்., இந்நிலையில் இக்கிரமத்தின் கண்மாய் அருகில் பல ஆண்டுகளாக இறந்தவர்களின் உடலை ஏரியூட்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது., இந்நிலையில் அரசு கடந்த 25…

குப்பை கொட்டும் இடமாக மாறி வரும் நகராட்சி தெருக்கள் மற்றும் சாலைகள்..,

தேனி – அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தூய்மை பணியாளர்கள் நகராட்சி வாகனம் மூலம் நேரடியாக வீட்டிற்கு சென்று குப்பைகளை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக குப்பை சேகரிக்கும் பணியில் தோய்வு ஏற்பட்டு குப்பைகளை சேகரிக்க…

நீதிமன்ற தீர்ப்பையும் அவமதித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமாருக்கு கண்டனம்!

கார்த்திகை தீபத்திருநாளன்று பாரம்பரியமாக தீபம் ஏற்றப்பட்ட தமிழ்கடவுள் முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை மஹாதீபம் ஏற்றக்கோரி முருகப்பக்தர்கள்,இந்து அமைப்புகள் சார்பாக பல வருடங்களாக பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இது சம்பந்தமாக கடந்த வருடம் தீபம்…

சிறுதுளி அமைப்பு சோழிங்கநல்லூர் ஏரியை வெற்றிகரமாக மறுசீரமைப்பு..,

கோவை சிறுதுளி அமைப்பு சோழிங்கநல்லூர் ஏரியை வெற்றிகரமாக மறுசீரமைப்பு செய்துள்ளது. கடந்த 23 ஆண்டுகளாக நீர்நிலைகள் புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சமூக மேம்பாட்டு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு…

முடிச்சூரில் மாணவர்களுக்கு வீரமங்கை வேலுநாச்சியார் விருதுகள் வழங்கி கௌரவிப்பு.,

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், முடிச்சூர் ஊராட்சி குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு 16 ஆம் ஆண்டு…