• Mon. Jun 29th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

Trending

மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலய மாங்கனி திருவிழா இன்று இரவு மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கி நாளை மறு தினம் 29ஆம் தேதி மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிச்சாண்டு மூர்த்தி வீதி…

மறைந்த இயக்குனர் பாக்கியராஜ் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு..,

தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப்…

மாநகராட்சி குப்பை லாரியில் மணல் கடத்தல்.?

மதுரை மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் பகுதியில் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் மாநகராட்சிக்கு குப்பை எடுப்பதற்கு தனியார் ஒப்பந்த வாகனம் மூலமாகவே குப்பைகளை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு இரண்டு டாரஸ் குப்பை எடுக்கும்…

குப்பைத்தொட்டியில் உயிருடன் மீட்கப்பட்ட ஆண் குழந்தை..!

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே பிறந்து சில தினங்களே ஆன ஆண் குழந்தை குப்பைத்தொட்டியில் உயிருடன் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள ஆசாத் தெருவில் அமைந்துள்ள குப்பைத்தொட்டியில் குழந்தை அழும்…

திண்டுக்கல்லில் பாதாள சாக்கடையில் விழுந்து உயிரிழந்தவர் உடல் மீட்பு..,

திண்டுக்கல்லில் பாதாள சாக்கடையில் இருந்து ஆண் சடலம் மீட்கப்பட்டது.திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையம் அருகே பாதாள சாக்கடையில் இருந்து அடையாளம் தெரியாத நபர் சடலமாக மீட்கப்பட்டது. நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் அடையாளம் தெரியாத நபரின் உடலை கைப்பற்றி…

ஆழ்ந்த உறக்கத்தில் நெடுஞ்சாலை துறை விபத்தில் வாகன ஓட்டிகள்..,

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நெடுஞ்சாலைத்துறை விபத்தை உருவாக்கி வரும் அடுக்கம் சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கொடைக்கானல் பெருமாள்மலையிலிருந்து பெரியகுளம் செல்லும் ஆபத்தை உருவாக்க காத்திருக்கும் அடுக்கும் சாலை பல இடங்களில் சாலை மிகவும் மோசமாக சாலைகளை ஒரு குலைந்து உள்ளது…

கோவையில் லவ்லி புரொஃபெஷனல் யுனிவர்சிட்டியின் உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

பஞ்சாபின் புகழ்பெற்ற லவ்லி புரொஃபெஷனல் யுனிவர்சிட்டி (LPU) சார்பாக மாணவர்களுக்கான உயர்கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இரண்டாவது பதிப்பாக நடைபெறும் இதில் கோவை மட்டுமின்றி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான…

கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி..,

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு மாநகர காவல் ஆணையாளர் டாக்டர் என். கண்ணன், ஐ.பி.எஸ் அவர்கள் தொடங்கிவைத்தார். போதைப்பொருளற்ற சமுதாயத்தை உருவாக்கும் உன்னத நோக்கில்,…

கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி..,

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு மாநகர காவல் ஆணையாளர் டாக்டர் என். கண்ணன், ஐ.பி.எஸ் அவர்கள் தொடங்கிவைத்தார். போதைப்பொருளற்ற சமுதாயத்தை உருவாக்கும் உன்னத நோக்கில்,…

நட்புக்கும், உறவுக்கும் அரசு பதவிகளை அள்ளிக் கொடுக்கும் முதல்வர் விஜய்-ஆர் பி உதயகுமார் பேட்டி..,

தமிழ்நாட்டிலே நேற்று மாலை இருந்து ஒரு பரபரப்பு பெற்றுக் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டை சாராத கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதியாக நியமித்து இருக்கிறது த.வெ.க அரசு . இதற்கு முன்பாக தனக்கு ஜாதகத்தை…