• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

Trending

கோவில் நிலத்தில் புதிய கட்டுமானத்திற்கு தடை 300 ஏக்கர் நில மோசடி குற்றச்சாட்டால் பரபரப்பு..,

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலம் தொடர்பான வழக்கில், தாம்பரம் மாவட்ட முன்சிப் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வசித்து வருவதாக கூறப்படும் ஒருவர், அனுமதியின்றி கூடுதல் கட்டுமானப்…

கரும்புச்சாறு எந்திரத்திற்குள் சிக்கிய சட்டை நல்வாய்ப்பாக காயம் இன்றி தப்பிய வியாபாரி..,

மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பேருந்து நிறுத்தம் அருகே கரும்புச்சாறு கடை ஒருவர் நடத்தி வருகிறார் வழக்கம்போல் மோட்டார் மூலம் இயங்கக்கூடிய கரும்புச் சார் இயந்திரத்தில் கரும்பை மாட்டி கரும்புச்சாலை தயாரித்துக்கொண்டு இருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவரது சட்டையானது திடீரென கரும்பு…

கிணற்றுக்குள் தவறி விழுந்த நாய் மீட்ட தீயணைப்பு வீரர்கள்..,

மதுரை மாவட்டம் தனக்கன்குளம் பைபாஸ் சாலையில் நாய் ஒன்று கிணற்றில் தவறி விழுந்ததாக திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவிற்கு தகவல் வந்தது சம்பவ இடத்துக்கு விரைந்த நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார்…

40 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் அறந்தாங்கி வீரகாளியம்மன் கோவில் தெப்பக்குளம்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு வீரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அறந்தாங்கி நகருக்குள் உள்ள மிகப்பெரிய கோவில் என்பதாலும் அறந்தாங்கியில் உள்ள அனைத்து வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் அமைப்புகளும் இனரீதியான மக்களும் தனித்தனியாக மண்டகப்படிதார்கள் எடுத்து நடத்துவதால் ஆடி…

புத்தக மதிப்புரை நிகழ்ச்சி..,

அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையிலும், பேச்சாற்றலை மேம்படுத்தும் நோக்கிலும் புத்தக மதிப்புரை நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. உதவித் தலைமையாசிரியர்கள் முகமது ரபி மற்றும் அல்ஹாஜ் முகமது ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

வறண்ட வைகையால் ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் திருவேடகம் வைகை நதிக்கரைகளில், ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் கடுமையான சிரமங்களையும் ஏமாற்றத்தையும் சந்தித்துள்ளனர்.​ ஆடி அமாவாசை நாட்களில் வைகை ஆற்றில் புனித நீராடி, எள் மற்றும் பச்சரிசி கொண்டு…

சோழவந்தானில் வங்கி வாடிக்கையாளர் ஆலோசனை கூட்டம்..,

சோழவந்தான் பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் ஆலோசனை கூட்டம் வங்கி வளாகத்தில் நடைபெற்றது. கிளை மேலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். அனைத்து வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ஜவஹர்லால், ஹோட்டல் டீக்கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பி டி ஆர் பாண்டியன் ஆகியோர்…

அரிமா சங்கத் தலைவர் மருது பாண்டியன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பிரபல தொழிலதிபரும் எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளரும் அரிமா சங்க தலைவரு மான மருதுபாண்டியன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள்…

4 முதல் 9 வரை: 95 நாடுகள் பங்கேற்கும் இந்திய சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி..,

எதிர்காலத்திற்கு ஏற்ற ஜவுளி மற்றும் தொழில்நுட்பச் சூழலை உருவாக்கும் வகையில், இந்திய ஐடிஎம்இ சொசைட்டி சார்பில் நொய்டாவில் வரும் டிசம்பர் 4-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 6 நாட்கள் இந்திய சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் 95…

நீண்ட நாள் கோரிக்கை…நிறைவேற்றி கொடுத்த தாய்மை அறக்கட்டளை…

நீண்ட நாளாக தாய்மை அறக்கட்டளையிடம் கடிதம் வாயிலாகவும்,கைபேசி வாயிலாகவும் இருகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை செவிலியர் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகள் சிகிச்சை பெறவும், காத்திருக்கவும் போதுமான வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும்… அதற்கு உதவவும் கேட்டிருந்தார்கள்.. ஒரு அரசு மருத்துவமனைக்கு அத்தியாவசிய…