



தி.மு.க வென்றால் உதயநிதி முதல்வர் – இது தமிழக வளர்ச்சிக்கு ஆபத்து”..,
மாணிக்கம் தாகூரை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்த விஜய பிரபாகரன்..,
நக்சல் அமைப்புகளை மத்திய அரசு தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி புகார் அறிக்கை!
வடமதுரை அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி..,
திண்டுக்கல் திமுக வேட்பாளர் தேநீர் கடையில் வாக்கு சேகரிப்பு..,
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் நாயகி வாணிபோஜன் படவாய்ப்புகள் சரியாக வராததால் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் அடிக்க வைத்திருக்கிறது.சின்னத்திரையில் தெய்வமகள் எனும் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை வாணி போஜன். தமிழ் திரையுலகில்…
கடந்த 2010-ஆம் ஆண்டு, இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் “பாஸ் என்கிற பாஸ்கரன்”. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தில் ஆர்யாவுக்கு…
கழுகு சீரிஸ் படங்களை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் ‘காமன் மேன்’ என்ற படத்தி படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.இந்த படத்தில் கதாநாயகியாக ஹரிப்பிரியா நடித்து வருகிறார். நடிகர் விக்ராந்தும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் மதுசூதனன், துளசி உள்ளிட்டோர்…
நாளை துவங்க உள்ள செஸ்ஒலிம்பியாட் போட்டிதுவக்க விழா ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு…
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயலில்ல உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல் படைவினான திருப்பரங்குன்றத்தில் ஆனி மாதம் உண்டியல் என்னும் பணி நடைபெற்றது. அனைத்து பணியாளர்களும் பாடசாலை மாணவர்களும் கோவில் ஊழியர்களும் சேர்ந்து உண்டியில்…
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று 3 வது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக 3 வது நாளாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்றும் ஆஜரானார். நேற்று 6 மணி நேரம்…
மின்கட்டண உயர்வு ,சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம்நேற்று முன்தினம் நடைபெற்றது. சென்னையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு எற்பட்டது.…
சென்னையில் நடைபெறும் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் திமுகவிற்கு இபிஎஸ் அதிமுகவை அழிக்க முடியுமா என கேள்வி..மின்கட்டண உயர்வு ,சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்நேற்று முன்தினம் நடைபெற்றது. சென்னையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில்…
கனியாமூர் கலவரத்தில் பள்ளியின் கட்டடத்தை இடித்த மணிஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் இறப்பில் சந்தேகம்…
சான்ரிதழ் சரிபார்ப்பு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வரும் 28-ம் தேதி நடத்தப்பட இருந்த இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…