• Thu. Apr 25th, 2024

3வது நாளாக சோனியா ஆஜர்

ByA.Tamilselvan

Jul 27, 2022

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று 3 வது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக 3 வது நாளாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்றும் ஆஜரானார். நேற்று 6 மணி நேரம் நடந்த விசாரணையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதே நேரம் அமலாக்கத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *