• Mon. Jun 23rd, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

Month: July 2022

  • Home
  • ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

அருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நேற்று ஆடி முளைக்கட்டு உற்சவ விழாதுவங்கியது . திருப்பரங்குன்றத்தில்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆடிபூரத்தை முன்னிட்டு அம்மனுக்குசிறப்பு அலங்காரம் நடைபெற்றது.நேற்று ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர்களின் வாக்கின்படி, ஆடி மாதம்…

காவல்நிலைய மரணங்கள் இனி நடக்க கூடாது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக காவல் நிலையங்களில் இனி மரணங்கள் நிகழக்கூடாது ஜனாதிபதியின் கொடிவழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுதமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு கொடி இந்தியாவில் இதுவரை 10 மாநில போலீசாருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில்…

நாளை முதல் தமிழக பள்ளிகளில் புதிய திட்டம் அமல்

தமிழக முழவதும் பள்ளிகளில் நாளை முதல் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தபட உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் இனி TNSED செயலியில் மட்டுமே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யவேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த முறை நாளை முதல்…

எல்லையில் பயங்கரவாதி சுட்டுக்கொலை!!

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவுவதும், அவர்களை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொல்வதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இதனால் எல்லைப்பகுதியில் எப்போதும் பாதுகாப்பு பன்மடங்கு போடப்பட்டிருக்கும்.இந்நிலையில்…

நேபாளத்தில் ஒரே வாரத்தில் மீண்டும் நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.ஏற்கனவே கடந்த25ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில், திக்தெல் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இன்று…

காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா

இந்தியா காமன்வெல்த் போட்டியில் ஒரே நாளில் நான்கு பதக்கங்களை குவித்துள்ளது.72 நாடுகள் பங்கேற்றுள்ள 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா ஒரேநாளில் தங்கம்,…

அமெரிக்க அதிபருக்கு மீண்டும் கொரோனா

அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கடந்தவாரம் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோ பைடனை டாக்டர்கள்…

மீண்டும் தேர் கவிழ்ந்து விபத்து அதிர்ச்சி…

புதுக்கோட்டை அருகே மீண்டும் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் தமிழக முழவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன் தஞ்சாவூர் அருகே தேர்கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பலர் பலியாகினர்.இந்நிலையில் புதுக்கோட்டை அருகே மீண்டும் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை…

இன்று வருமான வரிதாக்கல் செய்ய கடைசி நாள்

வருமானவரி தாக்கல் செய்ய இன்றே கடைசிநாள் என வருமானவரித்துறை அறிவிப்பு. இன்று அதிக எண்ணிக்கையில் வருமானவரி தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு.2021-22-ம் நிதியாண்டுக்கான வருமான வரிதாக்கல் மும்முரமாக நடந்து வருகிறது. மேற்படி ஆண்டுக்கான வரிதாக்கல் செய்வதற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள்…

திமுக – பாஜக கூட்டணி- முற்றுப்புள்ளி வைத்த முதல்வர்

செஸ் ஒலிம்பியாட்டை துவக்கிவைக்க சென்னை வருகை புரிந்த பிரதமர் மோடி ,முதல்வர் ஸ்டாலின் இருவம் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்ட நிலையில் திமுக- பாஜக கூட்டணி என பேசப்பட்ட து அதற்கு முதல்வர் ஸ்டாலின் முற்றிபுள்ளி வைத்துள்ளார்.கேரளா மாநிலம் திருச்சூரில்…