



ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில்ஏசு உயிர்ப்பு ஈஸ்டர் பெருவிழா..,
உதயநிதி,துரைமுருகன் போன்ற திமுகவினருக்கு இந்துமக்கள்கட்சி கண்டனம்!
ஒற்றுமையே வெற்றிக்கு அடித்தளம் -கிருத்திகா பேட்டி..,
த.வெ.க வேட்பாளர் சந்திர காண்டீபனுக்கு ஆந்திர மாநிலத்தில் கஞ்சா வழக்கு..,
தமிழ்ச் சங்க இலக்கிய விருதுகள் 10 படைப்பாளிகளுக்கு அறிவிப்பு..,
டெஸ்லா நிறுவனம் பறக்கும் மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது.பறக்கும் கார் 8 பேட்டரிகள் மூலம் இயங்கும்.அதிகபட்சம் மணிக்கு 101 கிமீ வேகம் வரை 20 நிமிடங்கள் பறக்கும். தரையில் இருந்து 1500 அடி உயரம் வரை பறக்ககூடியது. இந்த பறக்கும் கார்…
தமிழக அரசின் மின்சார கட்டணத்தை குறைக்க கோரியும், அரிசி, பால், தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை கைவிட கோரியும் மதுரையில் இந்திய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம், திரளானோர் பங்கேற்பு. மத்திய அரசு சமீபத்தில் அரிசி, பால்,…
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் திருக்கோவில் ஆடிப்பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.பக்தர்கள் ஏராளமான பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதுரைக்கு வடக்கே அழகர் மலை அடிவாரத்தில் அமைய பெற்றதும், திருமாலிருஞ்சோலை என்றும் தென் திருப்பதி என்றும் அழைக்கப்படும்…
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள் கால்பந்துவிளையாடி மகிழ்ந்தனர்.மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில் செஸ் விரர்களுக்கு இன்று ஓய்வளிக்கப்பட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும்…
தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா, கேரளாவில் கனமழை பெய்துள்ள நிலையில் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் பல நீர்பிடிப்பகுதிகளில்…
தைவான் கடற்பகுதியில் சீனா போர் பயிற்சியை தொடங்கியுள்ளதால் அப்பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப்பயணத்துக்கு சீனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து தைவானை சுற்றியுள்ள சீன கடல் எல்லையில் ராணுவ பயிற்சியை சீனா…
சசிகலா மீதான வருமானவரித்துறை தொடர்ந்த ஒரு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.1996 -97 மதிப்பீ்ட்டு ஆண்டில் சசிகலாவின் சொத்து மதிப்பு ரூ4,97,52,100 என தீர்மானித்த வருமானவரித்துறை செல்வ வரியாக ரூ10.13 லட்சம் செலுத்த உத்தரவிட்டிருந்தது. அது தொடர்பாக நடந்துவந்து வழக்கில் ரூ1 கோடிக்கு…
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன.இந்நிலையில் விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார்.…
தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.இதில் குறிப்பாக கோவை,மற்றும் நீலகிரியில் அதி கனமழையும்,திருப்பூர் ,தேனி, திண்டுக்கல்,தென்காசி,விருதுநகர், மாவட்டங்களில் மிக கனமழையும்.மதுரை…
பிரதமர் மோடியை பார்த்து பயமில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேச்சு.பிரதமர் மோடியை பார்த்து பயபடமாட்டேன் என முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்.பி யுமான ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நேஷனல்ஹெரால்டு விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் அனைத்தும் தங்களை மிரட்டுவதற்காகவே…