• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

கோவையில் முதல்முறையாக 5 வித நிகழ்ச்சிகள் ஒரே மேடையில்..,

கோவை மக்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் சிறந்த அனுபவத்தை தர வேண்டும் என முழு நோக்கத்துடன் லிங்கா ஆர்கிடெக் சார்பாக ‘அரங்கம் அதிரட்டுமே’ நிகழ்ச்சி வருகிற 13-ஆம் தேதி முதல் நீலாம்பூர் பிஎஸ்ஜி அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியினை சாரல் பேக்ஸ்…

திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான அவமதிப்பு..,

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உத்தரவை நடைமுறைப்படுத்தாதது ஏன்? வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் வழக்கு ஒத்திவைப்பு. என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ததை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அரசை…

அதிமுகவினர் மலர் தூவி மௌன அஞ்சலி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அம்மா உணவகம் அருகே இராஜபாளையம் தெற்கு நகர கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் அதிமுக ஜெயலலிதாவின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக அலங்கரிக்கப்பட்டது ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி கற்பூரம் காட்டி அஞ்சலி…

திருப்பரங்குன்றம் வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன்..,

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கார்த்திகை தீபம் விவகாரம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை மாண்புமிகு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் வரும் செவ்வாய்க்கிழமைக்கு வழக்கை ஒத்தி வைத்தார். அறுபடை வீடுகளின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் மதுரை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபம்…

ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பாக முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பேரூர் அதிமுக செயலாளர் அசோக் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்துஇரண்டு…

கொலை மிரட்டல் விடுத்த நல்லமலை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் இவர் மும்பையை பூர்வீகமாக கொண்டு துபாயில் செயல்பட்டு வரும் ஜவுளி நிறுவனத்தின் நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் துபாயில் உள்ள ஜவுளி நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு 100 கோடி ரூபாய் கடன் தேவைப்பட்ட…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தின அஞ்சலி..,

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா- வின் 9 ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாவட்ட செயலாளர் இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில்பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவு அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது திருவுருவ…

ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்திய கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுக்குவார்பட்டி கிராமம் உள்ளது. இக்கிரமத்தில் செல்லப்பாண்டி, பாண்டி மீனா தம்பதியினர் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு தங்கேஸ்வரன் நரேஷ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களுக்கும் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா- வின் 9- ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு. இதில் அதிமுக நகர் கழகத்தின் சார்பில் நகர செயலாளர் பூமா ராஜா தலைமையில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள்…