• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு அஞ்சலி..,

விருதுநகர் மாவட்டம் இ இராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரம் பகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் RK ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின்படி சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்படட் இராசபாளையம் கிழக்கு…

3 கோடி செலவில் 44 இடங்களில் விரைவில் கண்காணிப்பு கேமரா..,

கோவை – அவிநாசி சாலை மேம்பாலத்தில் ரூபாய் 3 கோடி செலவில் 44 இடங்களில் விரைவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கோவை – அவிநாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை ரூபாய் 1,790…

சடை உடையார் சாஸ்தா கோவில் புஷ்பாபிஷேக விழா..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சடைஉடையார் சாஸ்தா கோவிலில் புஷ்பாபிஷேக விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. ராஜபாளையம் சங்கரன்கோவில் சாலை முகில்வண்ணம்தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பூர்ணா புன்னவனைத் தாய் சமேத சடைஉடைடையார் சாஸ்தா திருக்கோவிலில் திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு காலையில் யாக…

ஜெயலலிதா 9 வது ஆண்டு நினைவு தினம்..,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பேருந்து நிலையம் அருகே மயில் ரவுண்டான அருகில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் டிசம்பர் 5 நினைவு தினம் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. பழனி நகர செயலாளர் முருகானந்தம் அவர்கள் தலைமையில் ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படத்திற்கு…

மக்கள் இயக்கத்தை வளர்த்தெடுத்த தன்னிகரற்றத் தலைவி..,

பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் வழியில், அஇஅதிமுக எனும் மக்கள் இயக்கத்தை வளர்த்தெடுத்த தன்னிகரற்றத் தலைவி, சமூகநீதி, சமத்துவத்தின் உறைவிடமாய்த் தமிழகத்தை திகழச் செய்த திராவிடப் பேரரசி, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில்,…

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்..,

வெம்பக்கோட்டை தாவூ ஆ.லட்சுமியாபுரம் கிராமத்தில் புதிதாக தனியார் கல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கல் குவாரி அமைக்கப்பட்டால் கிராமத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு , நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்…

‘கலைஞர் அறிவாலயம்’ அடிக்கல் நாட்டு விழா..,

அரியலூர் மாவட்ட திமுக சார்பில், ‘கலைஞர் அறிவாலயம்’ அடிக்கல் நாட்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட திமுக செயலாளர், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் தலைமை தாங்கி னார்.விழாவில் பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர்…

கோவையில் முதல்முறையாக 5 வித நிகழ்ச்சிகள் ஒரே மேடையில்..,

கோவை மக்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் சிறந்த அனுபவத்தை தர வேண்டும் என முழு நோக்கத்துடன் லிங்கா ஆர்கிடெக் சார்பாக ‘அரங்கம் அதிரட்டுமே’ நிகழ்ச்சி வருகிற 13-ஆம் தேதி முதல் நீலாம்பூர் பிஎஸ்ஜி அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியினை சாரல் பேக்ஸ்…

திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான அவமதிப்பு..,

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உத்தரவை நடைமுறைப்படுத்தாதது ஏன்? வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் வழக்கு ஒத்திவைப்பு. என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ததை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அரசை…