• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான அவமதிப்பு..,

ByKalamegam Viswanathan

Dec 5, 2025

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உத்தரவை நடைமுறைப்படுத்தாதது ஏன்? வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் வழக்கு ஒத்திவைப்பு.

என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.