• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவில் கானகால் நாட்டு நிகழ்வு..,

குமரியில் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவில் மார்கழிதிருவிழாவிற்கான கால் நாட்டு நிகழ்வு இன்று(டிசம்பர்_5)ஆம் நாள் நடைபெற்றது. எதிர் வரும் (டிசம்பர்_25) ஆம் தேதி காலை 8மணி அளவில் கொடியேற்றத்துடன்துவங்கி பத்து நாட்கள் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறும். சுசீந்திரம் தாணுமாலையா சுவாமி…

தாம்பரம் இ.சி.ஐ திருச்சபை கட்டிடம் இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..,

தாம்பரம் அண்ணா நகர் ராஜேந்திர பிரசாத் பிரதான சாலையில் அமைந்துள்ள 60 ஆண்டு பழமையான இந்திய சுவிசேஷ திருச்சபை கட்டிடம் சட்டத்துக்கு புறம்பாக, அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளதாக கூறி 2023ஆம் ஆண்டு விஜயா என்ற பெண் தாக்கல் செய்த வழக்கில், சென்னை…

டாஸ்மார்க் பணியாளர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை மாநகராட்சியில் பகுதியில் இன்று திலகர் திடல் நடைபெற்ற தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் ஊழிய ர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசை கண்டித்து டாஸ்மார்க் நிர்வாக ஊழியர்கள்…

திமுகவினர் குளறுபடியில் ஈடுபடுவதாக-ஆட்சியரிடம் புகார்..,

தேனி மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர்கள் சிறப்பு தீவிர சீர்த்திருத்தப் பணிகளில் திமுகவினர் பல்வேறு குளறுபடிகளில் ஈடுபடுவதாக தேனி மாவட்ட பாஜகவினர் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து தேனி மாவட்ட பாஜக…

மதகலவரத்தை தூண்ட வேண்டாம் – தளபதி எம்எல்ஏ..,

வெளியூர்காரர்கள் இங்கு வந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் இது சர்வ கட்சியை சேர்ந்த தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள் நாங்கள் எல்லாம் பாரம்பரியமாக பூர்வீகமாக மலை அடிவாரத்தில் குடி இருக்கிறோம் எனக்கு 72 வயது ஆகிறது…

திண்டுக்கல் அருகில் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..,

திண்டுக்கல் அருகில் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார்.திண்டுக்கல் அய்யம்பாளையத்தை சேர்ந்த இளையராஜா என்பவரின் கன்னிவாடி அருகே உள்ள 6.1/2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக வந்திருந்தார். அவரிடம் ஆத்தூர் தாலுகா மணலூர் கிராம நிர்வாக அலுவலர் முருகன் என்பவர்…

பெண் குழந்தை கழுத்தை நெறித்து கொலை செய்து காட்டுப்பகுதியில் வீசப்பட்ட சம்பவம்..,

மதுரை மாவட்டம் செக்காணூரணியை அடுத்துள்ள சொரிக்கான்பட்டியில் திருப்பரங்குன்றத்தைச்சேர்ந்த சந்திரன் என்பவரது கோழிப்பண்ணையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த தென்காசியைச் சேர்ந்த கண்ணன், கேரளா புனலூரைச் சேர்ந்த கலாசூர்யா என்பவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு திருமணம் செய்து அவரது 2 வயது குழந்தையுடன்…

மக்காத குப்பைகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது கணஞ்சாம்பட்டி கிராமம் இக்கிரமத்தில் உள்ள கண்மாய் பகுதியில் கட்டிட கழிவுகள் மற்றும் வீட்டில் பயன்படுத்தப்பட்ட மக்காத பொருட்கள் கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது மழைக்காலமாக இருப்பதால் கொட்டப்படும் கழிவுகளினால் தண்ணீர்…

மதுரை மாநகராட்சி ஆணையாளர் பெயரில் போலியான வாட்ஸ் அப்..,

மதுரை மாநகராட்சியின் ஆணையாளராக உள்ள சித்ரா விஜயன் உருவப் படத்தோடு போலியான ஒரு வாட்ஸ் அப் உருவாக்கப்பட்டு தனக்கு அவசரத் தேவை இருப்பதாகவும் உதவி கேட்டும் நூதன முறையில் பணம் பறிக்க முயற்சி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாநகர காவல்…

அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு அஞ்சலி..,

விருதுநகர் மாவட்டம் இ இராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரம் பகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் RK ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின்படி சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்படட் இராசபாளையம் கிழக்கு…