• Thu. Apr 25th, 2024

மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச பட்ச நிகழ்ச்சி-வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச பட்ச நிகழ்ச்சி ஆன கள்ளழகர் வைக ஆற்றில் இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது. மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை ஆரப்பாளையம் குரு தியேட்டர் மேற்கு கள்ளழகர் ஆட்டோ நிலையம் சங்கம் உறுப்பினரின்…

தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை- பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்தவர் கைது.

சென்னை வடபழனி பகுதியை சேர்ந்தவர் நாச்சியப்பன், இவர் தனது நண்பர்களுடன்காரைக்குடி வந்து,நகைக்கடை பஜார் அடகு கடையில் 147 கிராம் எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைக்க முயற்சி செய்துள்ளார்.சந்தேகம் அடைந்த அடகு கடை உரிமையாளர் விக்னேஷ் அப்பகுதி…

சிவகாசி: இளைஞர் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

சிவகாசி அருகே முன்விரோதத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ஆனையூர் ஊராட்சி தலைவர் உட்பட 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர். சிவகாசி சேனையாபுரம்…

அகில உலகத்தில் முதலில் தோன்றிய திருஉத்தரகோசமங்கை திருக்கோயில் தேரோட்ட விழா

ரசிகர் மரணம்-வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!!

சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே. கே. நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா (வயது 33) அவர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த…

சிவகாசியில் இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்

சிவகாசியில் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசிய பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் விருதுநகர் மாவட்டம்…

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தரமற்ற முறையில் சிமெண்ட் சாலை-பொதுமக்கள் அதிருப்தி

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தரமற்ற முறையில் அமைத்த சிமெண்ட் சாலை – ஒரே வாரத்தில் விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்த அவல நிலையால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு மீனம்மாள் 1வது தெரு பகுதியில் 100க்கும்…

விருதுநகரில் இழப்பீடு வழங்காததால் ஜீப் ஜப்தி

விருதுநகரில் இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற ஊழியர்களால் அரசுக்கு சொந்தமான ஜீப் ஜப்தி செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. விருதுநகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி மகாலட்சுமி. இந்நிலையில் மகாலட்சுமி கடந்த 2020 ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.…

சிவகங்கையில் புதிய வாரச்சந்தை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை

சிவகங்கை நகர் ஸ்டேட் பாங்க் அருகே வார சந்தை வாரம் தோறும் புதன்கிழமை அன்று நடைபெறுவது வழக்கம். இதில் சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் மீன்களை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். இவர்கள் கடைகள்…

தேவகோட்டை அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி, குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள அரையனி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பால்ராஜ். தனியார் வாகன ஓட்டுனரான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 13 ஆம் தேதி கோயில் திருவிழாவை முன்னிட்டு…