• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Trending

சாத்தூர் அருகே கண்டியாபுரம் கிராமத்தில் காலி குடங்களுடன் சாலை மறியல்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கண்டியாபுரம் கிராமத்தில் காலி குடங்களுடன் 200க்கும் அதிகமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கண்டியாபுரம் கிராமத்தில் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் பெண்கள் பட்டாசு தொழில் மற்றும்…

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தேசிய நூலக தின விழாவில் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு பாராட்டு..,

மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல், அறிவை பகிர்ந்து கொள்ளுதல், வாழ்நாள் கற்றல் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் கல்வி, இலக்கியம், கலாச்சாரம், அறிவியல் மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு ஒத்துழைப்பு…

யாசகம் எடுப்பது போன்று வீடுகளை நோட்டமிட்டு திருடும் வட மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் கொண்ட கும்பல்..,

கோவை, சிங்காநல்லூர் ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் உள்ள வீட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொட்களைத் திருடிச் சென்ற கும்பல், மீண்டும் அதே வீட்டை நோட்டமிட வந்த போது பொதுமக்கள் பிடித்துக் கொடுத்தும், போலீஸார் ஆதார் கார்டு இல்லை எப்படி நடவடிக்கை…

குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவாஞ்சலி சார்பில் ‘ஒடிசி’ பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி..,

குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவாஞ்சலி சார்பில் ‘ஒடிசி’ பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது சிவாஞ்சலியின் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், கோவை மற்றும் குமரகுரு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் ‘ஒடிசி – The Soul’s Blossoming’ என்ற கிட்டார் இசையை…

ரயிலில் மோதி தாய், குட்டி யானையும் பரிதாப பலி..!

கேரளா எல்லைப் பகுதியான வாளையார் அருகே மங்களூர் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், தாய் யானையும் அதன் குட்டி யானையும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியான சோக சம்பவம் நிகழ்ந்து உள்ளது.​இன்று காலை சுமார் 11:40 மணி அளவில்,…

மதுபான உற்பத்தியாளர்களை நம்பி கஜானாவை நிரப்ப நினைப்பது என்ன?

மக்கள் நம்மிடம் எதை எதிர்பார்க்கின்றார்கள் என்பதை பொது வாழ்க்கையில் இருக்கிற நாம் முதலிலே தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம். இதில் முதல்வர் பலே கில்லாடி ,கைத்தேர்ந்தவர் என்பதால்தான் கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகளிலே 35% வாக்குகளை வசீகரத்தால்…

இலக்கியம்

நற்றிணை: 006 நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்நார் உரித்தன்ன மதன் இல் மாமை,குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்குஎய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, ‘இவர் யார்?’ என்குவள் அல்லள்; முனாஅது,அத்தக் குமிழின் கொடு…

பொது அறிவு வினா விடைகள்

1. தேசிய வளர்ச்சிக்குழு ( NDC ) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?விடை: 1952 2. மெதுவாக நகரும் நில விலங்கு எது?விடை: அசையாக்கரடி 3. தண்ணீருக்கு அடியில் மெதுவாக வாழும் விலங்கு எது?விடை: கடற்குதிரை 4. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு?விடை: நாய் 5. இரானி கோப்பை எந்த…

சந்தை அணுகலை வலுப்படுத்த தமிழ்நாட்டுடனான கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தும் பிளிப்கார்ட்..,

திருப்பூர், ஈரோடு, சேலம் முதல் சென்னை வரை உள்ள தமிழ்நாட்டின் உற்பத்தி மையங்கள், எம்எஸ்எம்இ-க்கள் மற்றும் கைவினைஞர்களை டிஜிட்டல் வர்த்தகம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுடன் இணைக்கும் முயற்சியை விரிவுபடுத்துகிறது தமிழ்நாடு முழுவதும் 1.3 இலட்சத்திற்கும் அதிகமான நேரடி மற்றும்…

திருக்குறள்

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார் பொருள்(மு.வ): ஐம்பொறி வாயிலாகப்‌ பிறக்கும்‌ வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில்‌ நின்றவர்‌, நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்‌.