• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும்-கே.வி.தங்கபாலு..,

ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகிய இருவர்களிடையே நல்ல நட்பு தொடர்வதாக தமிழக முன்னால் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்… மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முன்னால் காங்கிரஸ் தலைவர்,முன்னாள்…

தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த திருமலை ராஜா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு ஆதரவாக விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர். ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி சாத்தூர் சட்டமன்ற தொகுதி வெம்பக்கோட்டை ஒன்றியம் வலையபட்டி மற்றும் கோவிலூர் பகுதியில், விருதுநகர்…

ஒரே இரவில் தொடர் வழிப்பறி மர்ம நபர்கள் கைவரிசை..,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கிரி யப்பநாயக்கனூர் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 36)லாரி டிரைவர். இவர் நேற்று தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு ஈரோட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3:15 மணிக்கு வாடிப்பட்டி அருகே தனிச்சியம் மேம்பாலத்தில் லாரி பழுதானதால் ஓரமாக…

பாஜக சார்பில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐந்து மாநில தேர்தலில் கடுமையாக உழைத்து குறிப்பாக புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளராக இருந்து வரும் நிர்மல் குமார் சுரானா கடுமையான தேர்தல் பணி காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் நல்ல உடல் நலம்…

மருத்துவ கழிவுகளை கொட்டிய லாரியுடன் சிறைபிடித்த கிராம மக்கள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நரசிங்கபுரம் கிராமத்தின் அருகாமையில் அமைந்துள்ளது கடுக்காஞ்சி மற்றும் பெத்தான்குளம் கண்மாய்., சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்பிற்கும் உறுதுணையாக இந்த கண்மாய் பயன்படுகிறது., இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக இந்த கண்மாய்களில் மர்ம…

நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி மாணிக்க தாகூர் பேட்டி..,

சீட்டு கிடைக்காத அண்ணாமலை ஒரு பேப்பரை காட்டி பேசுவாப்ல அந்த பேப்பர் வெறும் பேப்பரா கூட இருக்கலாம் அல்வாவுக்குப் பெயர் போனவர் அண்ணாமலை-மதுரைக்கு மெட்ரோ வருவதற்கு பாஜக அரசு தடை போடுது அதை எதிர்த்து போராடுவோம். மதுரை வடக்கு கேட்டதால் உசிலம்பட்டி…

இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி போட்டியிடுகிறார். இவர் தொடர்ந்து பல்வேறு தொழிலதிபர்கள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். இந்த நிலையில் சிவகாசியில் பணி புரியும்…

ஸ்ரீ கடா பிள்ளை அய்யனார் கோவில் சித்திரை பால் பெருக்கும் முளைப்பாரி திருவிழா..,

புதுக்கோட்டை கடாப்பிள்ளை அய்யனார் கோவில் சித்திரை திருவிழா .சித்திரை 14-ஆம் நாள் நடைபெற்ற இந்தப் பால் பெருக்கும் திருவிழா, பக்தர்களின் நேர்த்திக்கடனாலும் வழிபாட்டு முறைகளாலும் மிகவும் சிறப்பாக அமைந்திருப்பது தெரிகிறது. இந்த ஊர்வலம் குறித்த சில முக்கிய சிறப்பம்சங்கள்:வழித்தடம்: கீழராஜ வீதி,…

பொன்னேர் என்னும் நாலு ஏர் பூட்டி உழுத நிகழ்ச்சி..,

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவர் கற்பக விநாயகர் சத்தியகிரீஸ்வரர் துர்க்கை அம்மன் சுப்ரமணியசாமி தெய்வானை அம்மன் பவளக்கனி பெருமாள் ஆகியோர் தங்க கவசத்தில் அருள் பாலித்தனர். மேலும் விவசாயம் செழிக்கவும் மழை பெய்திடவும் திருப்பரங்குன்றம் கிராமத்து…

திமுக-வின் அராஜகத்திற்கு முடிவு கட்டப்படும்!” – ஒட்டன்சத்திரத்தில் ஜி.கே. வாசன் பேட்டி..,

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் திமுக-வின் சிண்டிகேட் அரசியலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும், அதிமுக தலைமையிலான கூட்டணியே தமிழகத்தின் முதல் அணி என்றும் ஜி.கே. வாசன் தெரிவித்தார். ஒட்டன்சத்திரத்தில் தமாகா தலைவர் ஜி.கே., வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :தமிழகத்தில் பெண்களுக்குப்…