• Mon. Jun 29th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

Trending

தடையை மீறி செயல்படும் க.புதூர் அருவி மலை கல்குவாரி!

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூர் அருவி மலை அடிவாரத்தில் சிறுகனிம சலுகை விதிகள் சட்டம் 1959-ன்படி கருப்பாயூரணி,அருவி குளம் நீர் நிலைகள்,ஓடை,தார்ச்சாலை,வீடுகள் ,தொல்லியல் சின்னங்கள்,வழிபாட்டு கோயில்கள்,வீடுகள்,அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பால் நிற தேவாங்குகள்…

மதுரையில் கெட்டுப்போன 1200 கிலோ எடையுள்ள ஆடு, கோழி இறைச்சி பறிமுதல்..,

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் மோயிசன், 57, என்பவர் மோயிசன் மட்டன் கடை என்ற பெயரில் கெட்டுப்போன ஆடு, கோழி இறைச்சியை விற்பனை செய்வதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட…

தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காரைக்கால் அடுத்த பச்சூர் கீழபுத்தமங்கலம் கிராமத்தின் நடுவே தேசிய நெடுஞ்சாலை…

சிவகாசியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் பாரதி நகர் பகுதியில் அதிகாலை முதல் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றது. மது பாட்டில்களை கூட்டமாக கூடியிருந்த மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து சிவகாசி கிழக்கு காவல்…

மதுரையில் பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கட்டண கொள்ளை- பக்தர்கள் குமுறல்..,

மதுரையில் பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில் மதுரை ரிங்ரோடு சாலையில் அமைந்துள்ளது. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் நிலை மாலைக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலித்த பின்பே தரிசனத்திற்கு அனுமதிக்கும் கோவில் நிர்வாகத்தை பாரதிய இந்து எழுச்சி இயக்கம் வன்மையாக…

முதலமைச்சர் தனிச் செயலாளர் லட்சுமி பிரியா, ஐ.ஏ.எஸ். – ஒரு பார்வை..,

தமிழ்நாட்டின் திறமையான, நேர்மையான மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட உயர்நிலை நிர்வாக அதிகாரிகளில் முக்கியமானவராக விளங்குபவர் திருமதி லட்சுமி பிரியா, ஐ.ஏ.எஸ். அவர்கள். இந்திய ஆட்சிப் பணி (IAS) தேர்வில் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் கடினமான…

கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் படம் வைக்கப்பட்டதால் சலசலப்பு..,

“கோவை மாநகராட்சி மாமன்றச் சாதாரணக் கூட்டம் இன்று பரபரப்புடன் கூடிய வேளையில், மாமன்ற வளாகத்திற்குள் தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களின் புகைப்படம் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது கட்சித் தலைவர்களின் படங்களையும் வைக்கக் கோரி மாமன்றத்திற்கு…

மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த அதிமுக கவுன்சிலர்கள் கோஷம் !!!

கோவை மாநகராட்சி கூட்டம் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் இன்று காலை நடந்தது  அப்போது கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன் ரமேஷ் ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.  கூட்டம் நடைபெற்ற இடம் உண்டு மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து…

இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய MSR ராஜவர்மன்..,

விருதுநகர் கிழக்கு மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றியம் கீழராஜகுலராமன் J.J.நகர் திரு. பாண்டியராஜ் – P. தங்கம் தெற்கு ஒன்றிய இலக்கிய அணி அவை தலைவர், J.J.நகர் கிளை கழக செயலாளர் அவர்களின் புதல்வன்* .செல்வகணபதி மீனலோஷனி*…

நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள் கொண்டு சென்ற வாகனம் நின்றதால் பரபரப்பு..,

மதுரை விமான நிலையத்திலிருந்து அஞ்சல் துறை வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட நீட் மறு தேர்வு வினாத்தாள் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் முன் பாதுகாப்புக்கு சென்ற தூத்துக்குடி காவல்துறை வாகனம் பழுதானதால் நடுரோட்டில் நிறுத்த வைக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு…