• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

Trending

உதயநிதி பேச்சை கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம்…

எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு விடப்பட்டுள்ளது. இன்று காலை 10.00 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

இலக்கியம்:

நற்றிணை: 002 அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்தசெம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை, மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;வை எயிற்று…

பொது அறிவு வினா விடைகள்

1. “கிறிஸ்துவக் கம்பன்” என அழைக்கப்படும் கவிஞர்? எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை 2. இந்தியாவின் தேசிய ஊர்வன எது? கிங் கோப்ரா 3. முதல் நவீன ஒலிம்பிக் எந்த இடத்தில் நடைபெற்றது? 1896 இல் கிரேக்கத்தில் ஏதென்ஸ் 4. ஒற்றை ஒலிம்பிக்கில் அதிக ஒலிம்பிக் பதக்கம் வென்ற நாடு…

திருக்குறள்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின் பொருள் (மு.வி): தூய அறிவு வடிவாக விளங்கும்‌ இறைவனுடைய நல்ல திருவடிகளைத்‌ தொழாமல்‌ இருப்பாரானால்‌, அவர்‌ கற்ற கல்வியினால்‌ ஆகிய பயன்‌ என்ன?

கணபதிபுரம் கிராமத்தில் 17 ஆண்டுகளாக திருவிழா..,

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கணபதிபுரம் என்றொரு கிராமம் உள்ளது. முந்திரிப் பருப்புக்கு பெயர் பெற்ற ஆதனக்கோட்டை இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கிராமத்தில் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோவில் கட்டப்பட்டு இருக்கிறது. அந்தக் கோவிலில்…

மதுரையில் திரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள்..,

தமிழ் சினிமா உலகின் பிரபல நடிகையான திரிஷா தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நிலையில் அரசியலுக்கு வருவாரா ? என்ற பல்வேறு கேள்விகளும் இருந்துவருகிறது. திரிஷாவும் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தான் முதலமைச்சராக விரும்புவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் மதுரையில்…

மஞ்சக் கயிறுகளை கழுத்து மற்றும் கைகளில் கட்டி ஆடிப்பெருக்கு விழா..,

தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதல் நீர்நிலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் காவிரித் தாயை வணங்கும் வகையில் அனைத்து விதமான பழங்கள் வைத்து சாமி தரிசனம் செய்து அனைத்து வளமும் பெருக வேண்டி மஞ்சக் கயிறுகளை கழுத்து…

எடப்பாடி பழனிச்சாமி அளித்த பதவிகளை ஏற்க மாட்டோம்: எஸ் பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம் கூட்டாக அறிவிப்பு…

பழனியில் எம்.எல்.ஏ அலுவலகத் திறப்பு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி, தலைமை அறிவித்த புதிய பதவிகளை ஏற்க மறுத்துக் கடிதம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தோல்விகள் குறித்து ஆராயாமல் நிர்வாகிகளை நீக்குவதைக் கண்டித்த அவர்,…

ஒரே நாளில் அடுத்தடுத்து விபத்தில் ஆறு பேர் பலி..!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவர் யார் என போலீசார் எந்த ஊரை…

தென் மாவட்ட மக்கள் தாய், தந்தைக்கு நிகராக கருதப்படும் தாய்மாமன் தினம்..,

தென்மாவட்டங்களில் உள்ள கலாச்சாரங்களும் நடைமுறைகளும் பழமை மாறாது வருங்கால சந்ததிகளுக்கு உறவுமுறைகளின் உணதத்தையும், கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கும் விதமாகவும் ஒவ்வொரு விழாக்களும் கொண்டாடப்படுவது வழக்கம்., அவ்வாறு ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை தாய் தந்தைக்கு நிகராக கருதப்படும் தாய் மாமனை…