முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசிய உதயநிதி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவெக ஆர்பாட்ட அறிவிப்பை தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி வீட்டை சுற்றி ஏராளமான போலீசார் குவிப்பு பட்டுள்ளது.

உதயநிதியின் பேச்சு குறித்து தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் டிஎஸ்பி அழகேசன் தலைமையில் போலீசார் உதயநிதியை கைது செய்துள்ளனர்.தகவல் அறிந்த முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் உதயநிதி இல்லம் வருகை வந்துள்ளார்.





