





முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், விஜய்க்கு கடும் எச்சரிக்கை..,
மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம்..,
அதிமுகவை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள், பிள்ளை பிடிக்கும் வேலையை இத்தோடு விட்டுவிட வேண்டும் – ஆர்.பி.உதயக்குமார் தாக்கு.,
மாணவர் அமுதன் உயிரிழப்பு விவகாரத்தில் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும்..,
கோவையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு…
சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மத்திய- மாநில அரசுகளின் பங்கீட்டில் 32.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 தளங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தாய் சேய் நலப் பிரிவு புதிதாகக் கட்டி…
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அம்மா பேரவையின் சார்பில், கழக அம்மா பேரவை செயல்பாடுகளை ஊக்குவிப்பது, கழக வளர்ச்சி பணிகளை குறித்தும், தற்போது தட்டு தடுமாறி ஆட்சியில் அமர்ந்துள்ள தற்போதைய பொய்க்கால் குதிரை…
மதுரை கேகே நகர் மெயின் ரோட்டில் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது இன்று மதியம் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் உடனடியாக தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.…
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்ணிவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரியபாளையத்தம்மன் அருள்மிகு திருவீதியம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவில், முதல் நாளாக காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பண்ணப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மக்கள் நலன் சார்ந்த மனநல திட்டம், கண் சிகிச்சை முகாம் மற்றும் ஆதார் கார்டு புதுப்பித்தல், திருத்துதல் முகாம்களை உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் துவக்கி வைத்தார்.,…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குளத்துப்பட்டி கிராமத்தில் முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இசைப்போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது., இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 32 ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்., அதிக…
திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவ ,மாணவிகள் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.பேரணியை பள்ளி தாளாளர் அருள் தந்தை சேசு ஆரோக்கியம் துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் ஞானசீலா அனைவரையும் வரவேற்றார். வடமதுரை எஸ்.ஐ. நாகலட்சுமி உட்பட…
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பெருங்களத்தூர் மண்டலம் 4-ல் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு மற்றும் வார விடுமுறை கோரி மண்டல அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து…
கோவையில் உள்ள கொடிசியா (CODISSIA) வளாகத்தில் இன்டீரியோ & எக்ஸ்டீரியோ – பில்ட் எக்ஸ்போ 2026′ (Interio & Exterio – Build Expo 2026) கோலாகலமாகத் தொடங்கியது. ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மூன்று நாட்கள்…
மதுரை மாநகர் கோரிப்பாளையம் ஹக்கிம் அஜ்மல்கான் சாலையில் அசோதா விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம், மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக கடந்த 1930 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகள் கடந்த 2021…