



நமது அரசியல் டுடே வார இதழ் 03.07.2026
மாயூரநாத சுவாமி திருக்கோவில் திருக்கல்யாணம் மற்றும் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம்..,
வெங்கலநாதமுடைய அய்யனார் கோவில் உற்சவ திருவிழா..,
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ கருப்பையா ..,
போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு!
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. அதன் ஒரு பகுதியாக காவிநாடு கிழக்கு & 39-வது வார்டு சார்பாக தொழிலாளர் நலன் & திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் Dr. ஜெ. முகமது பர்வேஸ்,…
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிலம்பம் சுற்றி பேரணியாக சென்றனர். பேரணியை அமைச்சர் முகமது பர்வேஸ் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாள் விழாவை நாளை…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சமத்துவபுரம் கிராமத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் விருதுநகர் மத்திய மாவட்டம் சார்பில் சிறப்பு பொது நல மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமிற்கு விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளார்…
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி இரண்டில் நீட் தேர்வுக்கான மையம் ஒதுக்கப்பட்டுள்ளது . இந்த நீட் இளநிலை மறுதேர்வு மையத்தில் 480 மாணவர்கள் நீட் மறு தேர்வு எழுத உள்ளனர் திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளி எண் இரண்டில்…
கோவை, ஆலாந்துறை அடுத்த பூண்டி செம்மேடு பிரதான சாலையில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு காட்டு யானைகள் சர்வ சாதாரணமாக உலா வந்ததும், அங்கு உள்ள தெரு நாய்கள் குரைத்ததால் அவை வேகமாகச் சாலையைக் கடந்து ஓடிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி சமூக…
கோவையில் 15 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது இதில் 7000 க்கு மேல் நீட் தேர்வு எழுதி உள்ளனர் கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவ மாணவிகள் தங்களுடைய உடைமைகளை சோதனைக்கு பின்னர் தேர்வு எழுதும் மையத்திற்குள் அனுப்பி வைத்தனர். இதனால்…
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு வந்த போது கர்நாடகா போலீசாரிடம் இருந்து கைது தப்பி ஓடினார். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் மகன் ராகவன். இவர் மீது தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட…
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் இயங்கி வரும் CEOA Matriculation Higher Secondary School பள்ளியில் உலக யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்கள் யோகாசனங்களில் ஈடுபட்டு, யோகா உடலையும்…
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 24). இவர் கோவை கல்லூரி அருகே மணி தியேட்டர் அருகில் குடியிருந்து கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வாடிக்கையாளர்களை காரில் ஜி .என். மில்ஸ் பகுதியில் இருந்து…
திருநள்ளாற்றில் யோகா தினம் அமைச்சர் ஜி என் எஸ் ராஜசேகரன் பங்கேற்று யோகா பயிற்சிகளை மேற்கொண்டார்