• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

N.RajaMurugan

  • Home
  • மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் சொத்து மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது…,

மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் சொத்து மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது…,

மதுரை மாநகர் கோரிப்பாளையம் ஹக்கிம் அஜ்மல்கான் சாலையில் அசோதா விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம், மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக கடந்த 1930 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகள் கடந்த 2021…

பழனி மட நில பத்திரப்பதிவு விவகாரத்தில் வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைக்க உத்தரவு..,

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான, 1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6ஆம் தேதி தனிநபர்கள் இருவரது பெயரில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முன்ஜாமின் கோரி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உயர் நீதிமன்ற அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.…

மதுரையில் திரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள்..,

தமிழ் சினிமா உலகின் பிரபல நடிகையான திரிஷா தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நிலையில் அரசியலுக்கு வருவாரா ? என்ற பல்வேறு கேள்விகளும் இருந்துவருகிறது. திரிஷாவும் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தான் முதலமைச்சராக விரும்புவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் மதுரையில்…

மதுரை வைகை ஆற்றை சுத்தம் செய்த அண்ணாமலை!

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழகம் ஆபத்தான நிலையில் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பாக மதுரையில் உள்ள வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் இன்று நடைபெற்றது. இதில் வீ த லீடர்ஸ் அமைப்பு…

மதுரை அருகே கோர விபத்து! 5பேர் பலி…

மதுரை மேலூர் அருகே, சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து எதிர்சாலையில் வந்த மற்றொரு கார் மீது மோதிய விபத்தில், ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு…