




தேர்தல் வாக்குறுதிகள் கண்டிப்பாக இது ஒரு ‘ஹீரோ’ அறிக்கையாக இருக்கும்-சிடி ஆர் நிர்மல் குமார்..,
மதுரை விமான நிலையம், மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்..,
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் ஐ. மகேந்திரன்..,
தொகுதி மறு வரையறையை கண்டித்து ஐ .பெரியசாமி, சக்கரபாணி கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்..,
காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்..,
கோவை நேரு நகரை சேர்ந்தவர் சென்னிமலை (வயது 57). இவர் கோவையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தை அவர் மேம்படுத்த முடிவு செய்தார். அதற்கு கோடிக்க ணக்கில் பணம்…
கோவை மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில் உள்ள ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோவில் 1997-ம் ஆண்டு சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி அவர்களால் நிறுவப்பட்டு கோவை சுற்றுவட்டார கிராமங்களில் பின்தங்கிய மக்களுக்கு அன்னதானம்,கல்வி உதவி,மருத்துவ உதவி ஆகிய சேவைகளை தொடர்ந்து வழங்கி வந்தனர். பிப்ரவரி…
கோவையில் ரம்ஜான் பிறை பார்க்கும் நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் பிறை பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை செல்வபுரம் தெற்கு கல்லாமேடு பகுதியில்…
கோவை, துடியலூர் அருகே பன்னீர்மடை, வரப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கார்த்திகேயன் என்பவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் நள்ளிரவு 1 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த ஒற்றை காட்டு யானை வீட்டில் ஏதாவது உணவு கிடைக்குமா ?…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாஸன் கண் மருத்துவமனையின் சார்பாக நலம் நாடுவோர் நிகழ்ச்சி நடைபெற்றது. வாடிப்பட்டியின் முகங்களாக அறியப்படும் முக்கியஸ்தர்களை அழைத்து கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி வாடிப்பட்டி கிருஷ்ணா மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாஸன் கண் மருத்துவமனையின் தலைமை…
மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் ஊராட்சி புதூர் கிராமத்தில் புதிய நியாய விலை கடையை பொது மக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் திருக்குமரன் மற்றும் நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்து…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் மணிகண்டன் (46) என்பவர் தனது மனைவி மகேஸ்வரி (40) மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். மணிகண்டன் சொந்தமாக ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருவதாக தெரியவருகிறது. இந்நிலையில் மணிகண்டனுக்கு குடிப்பழக்கம்…
மதுரை வில்லாபுரம் தனியார் மண்டபத்தில் ஓபிசி மக்கள் உரிமைக் கட்சி அறிமுக விழா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஓபிசி ரைட்ஸ் மாநில துணைத்தலைவர் நாகரத்தினம் தலைமை வகித்தார் ஒபிசி மாநிலத் துணைச் செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார் நாயுடு சங்க பேரவை…
புதுக்கோட்டை அருகே ஆதிதிராவிடர் நலத்துறைக்குச் சொந்தமான இடத்தை தனியார் கம்பெனி ஆக்கிரமித்து விட்டதாக ஆட்சியரிடம் புகார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பூபதி கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் கறம்பக்குடி…
திண்டுக்கல் அருகே காணாமல் போன நபர் பிணமாக மீட்கப்பட்டார். திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த சிவபெருமாள் என்பவர் நேற்று காணாமல் போய்விட்டதாக தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு…