• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

சந்திரயான் மற்றும் ரோவர் மாதிரி சிலைகளை திறந்து வைத்த மயில்சாமி அண்ணாதுரை..,

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காந்திபுரம் சிக்னலில் சந்திரயான் மற்றும் ரோவர் மாதிரி சிலைகளை இஸ்ரோ முன்னாள் தலைவரும் சந்திரயான் திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி…

கோவையில் 33-வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் ..,

பரமபூஜ்ய ஸ்ரீ ராகவேந்திர குரு சர்வபௌமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 33-வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் கோவையில் துவங்கியது. ராம்நகர்,பகுதியில் உள்ள , ஸ்ரீ ஐயப்பன் பூஜை சங்கம் வளாகத்தில் ஒரு வாரம் நடைபெற உள்ள இதில்,மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிஜியின் பட்டாபிஷேகம்…

விஏஓ வீட்டில் 42 பவுன் நகை திருட்டு: வாலிபர் கைது..,

நிலக்கோட்டையில் பட்டப் பகலில் VAO வீட்டின் பூட்டை உடைத்து 42 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, EB காலனியை சேர்ந்த முருகேசன் இவர் சிவஞானபுரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி…

போலீசார் வாகன சோதனை தீவிரம்..,

திண்டுக்கல் எஸ்பி தலைமையில் போலீசார் சோதனை தீவிரப்படுத்தி உள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை உட்கோட்டம், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளப்பட்டி சோதனை சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் நேற்று…

நவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுக்க இலவச திறன் மேம்படுத்தும் பயிற்சி..,

i-Train on Wheels மூலமாக பெயிண்டர்களுக்கு வீடுகளில் பெயிண்ட் அடிப்பதற்கு நவீன முறையில் வர்ணம் பூசம் தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுத்து அவர்களின் திறமை மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கம் எனவும் இதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் என தெரிவித்தனர். மேலும்…

25 கோடி கடன் தருவதாகக் கூறி மோசடி., 2 நாள் காவல்துறை விசாரணைக்கு கோவை நீதிமன்றம் அனுமதி !!!

கோவை நேரு நகரை சேர்ந்தவர் சென்னிமலை (வயது 57). இவர் கோவையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தை அவர் மேம்படுத்த முடிவு செய்தார். அதற்கு கோடிக்க ணக்கில் பணம்…

ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் கும்பாபிஷேகம் குறித்து செய்தியாளர் சந்திப்பு..,

கோவை மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில் உள்ள ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோவில் 1997-ம் ஆண்டு சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி அவர்களால் நிறுவப்பட்டு கோவை சுற்றுவட்டார கிராமங்களில் பின்தங்கிய மக்களுக்கு அன்னதானம்,கல்வி உதவி,மருத்துவ உதவி ஆகிய சேவைகளை தொடர்ந்து வழங்கி வந்தனர். பிப்ரவரி…

கோவையில் ரம்ஜான் பிறை பார்க்கும் நிகழ்வு…

கோவையில் ரம்ஜான் பிறை பார்க்கும் நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் பிறை பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை செல்வபுரம் தெற்கு கல்லாமேடு பகுதியில்…

நள்ளிரவில் உணவு தேடி வீட்டிற்குள் நுழைய முயன்ற காட்டு யானை!!

கோவை, துடியலூர் அருகே பன்னீர்மடை, வரப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கார்த்திகேயன் என்பவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் நள்ளிரவு 1 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த ஒற்றை காட்டு யானை வீட்டில் ஏதாவது உணவு கிடைக்குமா ?…

வாஸன் கண் மருத்துவமனையின் நலம் நாடுவோர் நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாஸன் கண் மருத்துவமனையின் சார்பாக நலம் நாடுவோர் நிகழ்ச்சி நடைபெற்றது. வாடிப்பட்டியின் முகங்களாக அறியப்படும் முக்கியஸ்தர்களை அழைத்து கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி வாடிப்பட்டி கிருஷ்ணா மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாஸன் கண் மருத்துவமனையின் தலைமை…